செங்கம்

Chengam செங்கம்

தலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008255 | நாள்: 26.08.2020 திருவண்ணாமலை மேற்கு மாவட்டம் (செங்கம் மற்றும் கலசப்பாக்கம் தொகுதிகள் உள்ளடக்கியது) தலைவர்            -  இரா.பேரன்பன்                 ...

தலைமை அறிவிப்பு: செங்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு:  செங்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008251 | நாள்: 26.08.2020 தலைவர்            -  ந.தே.வெங்கடேஷ்                 - 06367636766 துணைத் தலைவர்     -  அ.காந்தி           ...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி

31.5.2020 - திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட சாத்தனூர் அணை , மல்லிகாபுரம் பகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி

28.5.2020*திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட வேப்பூர் செக்கடி கிராமத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி

24.5.2020 - திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல் கரிப்பூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி உறவுகளான பிரபு, ராஜேந்திரன், ராமஜெயம்  ,வேடி, ஹரிஹரன் , சுருளி, ரேணு,...

மே 18 இன எழுச்சி நாள் -நினைவேந்தல் நிகழ்வு- செங்கம் தொகுதி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி ஒன்றியத்திற்குட்பட்ட ரெட்டியார்பாளையம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக இனப்படுகொலை நாள்  மே-18 இன எழுச்சி நாளாக உறுதியேற்று நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி

21.5.2020 - திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டில் நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது இதில் விஜயகுமார், இளவரசன் ,மணி, ராஜேந்திரன், பிரபு, சுருளி ,ரேணு, நேசமணி...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி

17.5.2020 - திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியம் கோவிந்தம்பட்டு கிராமத்திலும் பிஞ்சூர் கிராமத்திலும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி

12.5.2020 அன்று - திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு வட்டத்திற்கு உட்பட்ட தானிப்பாடி கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொரோனா நோயைத் தடுப்பதற்காக பொதுமக்களுக்கு கபசுர மூலிகைச்சாறு வழங்கப்பட்டது

கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்குதல் -செங்கம் தொகுதி

11.05.2020 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தனூர் மற்றும் மல்லிகா புரம் கிராமத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது
Exit mobile version