பனைவிதைகள் நடும் நிகழ்வு – ஆரணி தொகுதி
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, ஆரணி ஒன்றியம், கல்லேரிப்பட்டு ஊராட்சியில் உள்ள ஏரியில் நாம்தமிழர்கட்சி சார்பில் 500க்கும் மேற்பட்ட பனைவிதைகள் நடப்பட்டது.
நினைவேந்தல் நிகழ்வு – ஆரணி தொகுதி
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர்கட்சி சார்பில் தமிழ்த்தேசிய போராளி ஐயா தமிழரசன், மருத்துவர் அனிதா மற்றும் பாட்டன் பூலித்தேவன் மூவருக்கும் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
தலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008254 | நாள்: 26.08.2020
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் (போளூர் மற்றும் ஆரணி தொகுதிகள் உள்ளடக்கியது)
தலைவர் - ஆ.குரு ...
தலைமை அறிவிப்பு: ஆரணி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: ஆரணி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008246 | நாள்: 26.08.2020
தலைவர் - ம.மோகன் - 06373025292
துணைத் தலைவர் - கு.தினகரன் ...
புதிய கல்வி கொள்கை 2020 (NEP 2020) திரும்பபெற கோரி ஆர்ப்பாட்டம்- ஆரணி தொகுதி
ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர்கட்சி மாணவர்பாசறை சார்பாக, புதிய கல்வி கொள்கை 2020 (NEP 2020) எதிராக, திரும்பப் பெற கோரி பதாகை ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 ( EIA-2020 ) எதிராகவும், திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம் –...
12.08.2020 அன்று,திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்,ஆரணி சட்டமன்ற தொகுதி நாம்தமிழர்கட்சி, சுற்றுச்சூழல் பாசறை சார்பாக, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 ( EIA-2020 ) எதிராகவும், திரும்ப பெற கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம்...
துண்டறிக்கை பரப்புரை – ஆரணி தொகுதி
ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம்தமிழர்கட்சி சார்பில் ஆரணி ஒன்றியத்திற்கு உட்பட்ட மொழுகம்பூண்டி ஊராட்சியில் துண்டறிக்கை பரப்புரை மேற்கொள்ளப்பட்டது
சுற்றுச்சூழல் தாக்கல் மதிப்பீட்டு வரைவு 2020 ஐ எதிர்த்து பதாகை ஏந்தி போராட்டம்- ஆரணி தொகுதி
ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம்தமிழர்கட்சி, சுற்றுச்சூழல் பாசறை சார்பில் சுற்றுச்சூழல் தாக்கல் மதிப்பீட்டு வரைவு 2020 ஐ எதிர்த்து பதாகை ஏந்தி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஈழத்தமிழர் உறவுகளுக்கு நிவாரண பொருள் வழங்குதல்/ திருவண்ணாமலை மாவட்டம்
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் செய்யாறு,வந்தவாசி,ஆரணி,போளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பாப்பனந்தாள் ஈழத்தமிழர்கள் முகாமிற்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள்/முககவசம் கபசுர குடிநீர் வழங்குதல்/ஆரணி
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்றத் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக ஆரணி நகரம் 12 வது வார்டு 21 வார்டு ஆகிய பகுதிகளில் உட்பட்ட வடியராஜா தெருவில் பொதுமக்களுக்கு முககவசங்களும்,கபசுர...









