நினைவேந்தல்கள்ஆரணிமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்திருவண்ணாமலை மாவட்டம் நினைவேந்தல் நிகழ்வு – ஆரணி தொகுதி செப்டம்பர் 13, 2020 50 திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர்கட்சி சார்பில் தமிழ்த்தேசிய போராளி ஐயா தமிழரசன், மருத்துவர் அனிதா மற்றும் பாட்டன் பூலித்தேவன் மூவருக்கும் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.