திருவெறும்பூர்

Thiruverumbur திருவெறும்பூர்

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி-தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

திருச்சி மாவட்டம் ,திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி , வாழ்ந்தான் கோட்டை ஊராட்சி, கிருசுணசமுத்திரம் ஊராட்சி நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த திலீபன் வீரவணக்க நிகழ்வு , வாழவந்தான் கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பெரியார்நகர் முகப்பு மற்றும்...

கொடியேற்றும் நிகழ்வு – திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட குண்டூர் ஊராட்சி பகுதிகளில் 19/09/2020 காரி(சனி)க்கிழமை அன்று மாலை கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.1) குண்டூர் (MIET) நூறடிச்சாலை2)   பர்மா காலனி    (புதுகை சாலை, துப்பாக்கித் தொழிற்ச்சாலை நுழைவுவாயில் அருகில்)நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

உறுப்பினர் சேர்க்கை முகாம் – திருவெறும்பூர் தொகுதி

தகவல் தொழில்நுட்ப பாசறையின் சார்பாக  (செப் 19) முன்னெடுக்கப்பட்ட உறுப்பினர் சேர்க்கை திருவிழா திருவெறும்பூர் தொகுதியின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் 1. குமரேசபுரம்2. ஜெய் நகர்3. வாழவந்தான் கோட்டை4. அம்பிகாபுரம் 5. கணேசபுரம் வளைவு 6. வா.ஊ.சி...

கலந்தாய்வு கூட்டம் – திருவெறும்பூர் தொகுதி

26/08/2020) புதன்கிழமை திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட குண்டூர் ஊராட்சி சார்பாக உறுப்பினர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் பகுதி பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் அடுத்த கட்ட நகர்வு பற்றி கலந்துரையாடப்பட்டது.

ஏழுபேர் விடுதலையை வலியுறுத்தி செங்கொடி நினைவேந்தல்- திருவெறும்பூர் தொகுதி

செங்கொடி நினைவு நாளான  (28/08/2020) அன்று வெள்ளிக்கிழமை ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி பதாகை ஏந்தியும் செங்கொடி அவர்களுக்கு நினைவேந்தல் செலுத்தியும் திருவெறும்பூர் மகளிர் பாசறை சார்பாக முன்னெடுக்கப்பட்டது.

ஊராட்சி பள்ளி வளாகம் தூய்மை பணி- திருவெறும்பூர் தொகுதி

26-8-2020 திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியின் குமரேசபுரம் பள்ளி பின்புறம் தூய்மை பணி நடைபெற்றது. 

கொடியேற்றும் நிகழ்வு -திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் (01/08/2020) அன்று இரண்டு ஊராட்சிகளில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.பழங்கனாங்குடி ஊராட்சியில்  திரு.இளையராஜா அவர்களும் சூரியூர் ஊராட்சியில் திரு சண்முகம் அவர்களும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி பதாகை...

திருச்சி திருவெறும்பூர் தொடர்வண்டி பணிமனையில் தமிழக இளைஞர்களுக்கு வேலை வழங்ககோரி ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி பொன்மலை தென்னக தொடர்வண்டி பணிமனையில் - பழகுநர் பயிற்சி முடித்த தமிழக இளைஞர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுப் பணிகளில் 90% வேலை வாய்ப்பை...

கொடியேற்றும் நிகழ்வு,- திருவெறும்பூர் தொகுதி

8-8-2020)திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நவல்பட்டு ஊராட்சியில்  போலீஸ் காலனி மற்றும் அண்ணா நகர் ஆகிய இரு பகுதியில் மாநகர் மாவட்ட செயலாளர்  வழக்குரைஞர் இரா.பிரபு அவர்கள் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் கொடி...

கலந்தாய்வு கூட்டம் – திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதி சார்பாக கடந்த (7/06/2020) ஞாயிற்றுக்கிழமை நவல்பட்டு ஊராட்சி நாம் தமிழர் கட்சி உறுப்பினர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
Exit mobile version