உறுப்பினர் சேர்க்கை முகாம் – திருவெறும்பூர் தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறையின் சார்பாக (செப் 19) முன்னெடுக்கப்பட்ட உறுப்பினர் சேர்க்கை திருவிழா திருவெறும்பூர் தொகுதியின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் 1. குமரேசபுரம்2. ஜெய் நகர்3. வாழவந்தான் கோட்டை4. அம்பிகாபுரம் 5. கணேசபுரம் வளைவு 6. வா.ஊ.சி...
வ.உ.சிதம்பரனார் புகழ்வணக்கம் – திருச்சி மாநகரம்
நாம் தமிழர் கட்சி திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 149-வது பிறந்த நாளை முன்னிட்டு நீதிமன்றம் அருகில் உள்ள உருவச்சிலைக்கு மாலை அணிவித்து புகழ்...
கலந்தாய்வு கூட்டம் – திருவெறும்பூர் தொகுதி
26/08/2020) புதன்கிழமை திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட குண்டூர் ஊராட்சி சார்பாக உறுப்பினர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் பகுதி பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் அடுத்த கட்ட நகர்வு பற்றி கலந்துரையாடப்பட்டது.
ஏழுபேர் விடுதலையை வலியுறுத்தி செங்கொடி நினைவேந்தல்- திருவெறும்பூர் தொகுதி
செங்கொடி நினைவு நாளான (28/08/2020) அன்று வெள்ளிக்கிழமை ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி பதாகை ஏந்தியும் செங்கொடி அவர்களுக்கு நினைவேந்தல் செலுத்தியும் திருவெறும்பூர் மகளிர் பாசறை சார்பாக முன்னெடுக்கப்பட்டது.
ஊராட்சி பள்ளி வளாகம் தூய்மை பணி- திருவெறும்பூர் தொகுதி
26-8-2020 திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியின் குமரேசபுரம் பள்ளி பின்புறம் தூய்மை பணி நடைபெற்றது.
திருவரங்கம் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் சட்டமன்றத் தொகுதி, மணிகண்டம் ஒன்றியம், சோம்பரசம்பேட்டை ஊராட்சியில், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் நாம்...
திருவரங்கம் தொகுதி- நம்மாழ்வார் நினைவு கொடியேற்ற நிகழ்வு
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் தொகுதி, மணிகண்டன் ஒன்றியம், அதவத்தூர் ஊராட்சி சுண்ணாம்புக்காரன்பட்டியில் 22.08.2020 மாலை நம்மாழ்வார் நினைவு கொடி கம்பம்...
கொடியேற்றும் நிகழ்வு -திருவெறும்பூர் தொகுதி
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் (01/08/2020) அன்று இரண்டு ஊராட்சிகளில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.பழங்கனாங்குடி ஊராட்சியில் திரு.இளையராஜா அவர்களும் சூரியூர் ஊராட்சியில் திரு சண்முகம் அவர்களும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி பதாகை...
திருச்சி திருவெறும்பூர் தொடர்வண்டி பணிமனையில் தமிழக இளைஞர்களுக்கு வேலை வழங்ககோரி ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி பொன்மலை தென்னக தொடர்வண்டி பணிமனையில் - பழகுநர் பயிற்சி முடித்த தமிழக இளைஞர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுப் பணிகளில் 90% வேலை வாய்ப்பை...
கொடியேற்றும் நிகழ்வு,- திருவெறும்பூர் தொகுதி
8-8-2020)திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நவல்பட்டு ஊராட்சியில் போலீஸ் காலனி மற்றும் அண்ணா நகர் ஆகிய இரு பகுதியில் மாநகர் மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் இரா.பிரபு அவர்கள் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் கொடி...







