தூத்துக்குடி மாவட்டம்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசி தெளிப்பு – ஓட்டப்பிடாரம் தொகுதி

ஓட்டப்பிடாரம் தொகுதி கருங்குளம் மேற்கு ஒன்றியம் சார்பில் வல்லநாடு ஊராட்சியில் நோய்த்தொற்று பரவாமல் இருக்க ஊராட்சி முழுமைக்கும் நாம் தமிழர் கட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது !!

காமராசர் பிறந்த நாள் மரக்கன்றுகள் நடும் விழா – ஓட்டப்பிடாரம் தொகுதி

கர்மவீரர் காமராசரின் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடைபெற்றது !!இடம் : எம்.சவேரியார்புரம் பிள்ளையார் கோயில் தெரு , நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்,நாகராஜன் , சுடலை மணி ,பிரான்கோ,ரெஜின் , சிவக்குமார்,திருமுருகன் வினோத்குமார்...

பெருந்தமிழர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – ஓட்டப்பிடாரம் தொகுதி

பெருந்தமிழர் ஐயா காமராசரின் 118 வது பிறந்தநாளை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

பெருந்தலைவர் ஐயா.கு.காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – தூத்துக்குடி தொகுதி

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக (15.07.2020) பெருந்தலைவர் ஐயா.கு.காமராசர் அவர்களின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர்கட்சி தூத்துக்குடி சட்டமன்றதொகுதி அலுவலகத்தில் ஐயாவின் திரு உருவ படத்திற்கு மலர்தூவி புகழ்வணக்கம்...

பெருந்தலைவர் காமரசர் புகழ் வணக்க நிகழ்வு- தூத்துகுடி தொகுதி

நாம்தமிழர்கட்சி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக (15.07.2020) தமிழர்களை  கல்வியை இலவசமாக்கி படிக்கவைத்த மாமேதை பெருந்தமிழர் ஐயா.கு.காமராசர் அவர்களின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி காய்கனி மார்க்கட்டில் உள்ள ஐயாவின் திருவுருவசிலைக்கு...

முன்னெச்சரிக்கை பலகை வைக்க கோரி மணு அளித்தல் – கோவில்பட்டி

அய்யனார்ஊத்து ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள சுடலைமாடன் கோவில் அருகில் அபயகரமான வளைவு பகுதியில் விபத்து ஏற்படா வண்ணம் வாகன ஓட்டிகளின்...

மாவீரன் அழகு முத்துக்கோன் புகழ்வணக்க நிகழ்வு – தூத்துக்குடி தொகுதி

11.07.2020 அன்று நாம்தமிழர்கட்சி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி ல் அலுவலகத்தில் தமிழ்ப்பாட்டன் மாவீரன் அழகுமுத்துகோன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

தொகுதி கலந்தாய்வு கூட்டம்- ஓட்டப்பிடாரம் தொகுதி

11/07/20 அன்று ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம் ஒட்டப்பிடாரம் நடுவண் ஒன்றியம் புதியம்புத்துரில் பகுதியில் வைத்து சிறப்பாக நடைபெற்றது

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஓட்டப்பிடாரம் தொகுதி

11/07/2020 / சனிக்கிழமை அன்று காலை ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி நடுவண் ஒன்றியம் சார்பில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர்  நாம் தமிழர் கட்சி சார்பில் புதியம்புத்தூர் பகுதிகளில் வழங்கப்பட்டது...

மரக்கன்றுகள் நடும் விழா – ஓட்டப்பிடாரம் தொகுதி

10/07/20 அன்று ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட முத்தையாபுரம் , பேரின்பநகர் , முத்தையாபுரம் பல்க் , மு.சவேரியார்புரம், பிள்ளையார்கோவில் பின்புற தெரு ஆகிய பகுதிகளில் ஓட்டப்பிடாரம் தொகுதி சுற்றுச்சூழல் பசறை சார்பாக மரக்கன்றுகள் நடும்...
Exit mobile version