தூத்துக்குடி நடுவன் மாவட்டம் வீரவணக்கம் ஸ்டெர்லைட் போராளிகளுக்கு வீர வணக்க நிகழ்வு

தூத்துக்குடி நடுவன் மாவட்டம் சார்பாக ஒட்டப்பிடாரம் தூத்துக்குடி தொகுதிகள் இனைத்து ஸ்டெர்லைட் போராட்டத்தில் நமது தூத்துக்குடி மண்ணையும் மக்களையும் காக்க தனது இன்னுயிரை அகம் செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் 22/05/2022 அன்று...

திருச்செந்தூர் தொகுதி பராமன்குறிச்சியில் கொடியேற்ற விழா

திருச்செந்தூர் - பராமன்குறிச்சியில் கொடியேற்ற விழா தூத்துக்குடி பாராளுமன்ற பொறுப்பாளர் திரு.கிறிஸ்டாண்டைன் ராஜசேகர் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தொகுதி பொறுப்பாளர்களும், கட்சி உறவுகளும், பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டனர். தொடர்புக்கு 9042210818  

திருச்செந்தூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

திருச்செந்தூர் தொகுதியின் கலந்தாய்வு கூட்டம் தொகுதியின் அலுவலகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. அதில் இன எழுச்சி நாளன்று சென்னை மாநாட்டில் கலந்து கொள்வது என்று ஆலோசிக்கப்பட்டது. தொடர்புக்கு +91 99409 18165  

திருவைகுண்டம் தொகுதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பேய்க்குளத்தில் வைத்து இன்று 18-05-2022 புதன் கிழமை மாலை 4.30 மணிக்கு ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட ரத்த உறவுகளுக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

திருச்செந்தூர் தொகுதி ஸ்டெர்லைட் போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

திருச்செந்தூர் - காயல்பட்டினத்தில் ஸ்டெர்லைட் போராளிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்த அனைவருக்கும் எங்களது வீரவணக்கம்! தொடர்புக்கு 9042210818  

திருச்செந்தூர் தொகுதி மின்சாரம் கோரி புகார் மனு அளித்தல்

திருச்செந்தூர் - பரமன்குறிச்சி விவசாயிகள் நீண்ட நாட்கள் மின்வாரியத்திற்கு புகாரளித்தும் நிறைவேற்றாத கோரிக்கை குறித்து #நாம்தமிழர்கட்சி விவசாயப் பாசறை மூலமாக புகார் மனு வழங்கப்பட்டது. புகார் கொடுக்கப்பட்ட இன்று மாலையே, நடவடிக்கை எடுக்கப்பட்டு, மின்...

திருச்செந்தூர் தொகுதி ஸ்டெர்லைட் போராளிகளுக்கு வீரவணக்கம்

திருச்செந்தூர் - சேர்ந்த பூ மங்கலத்தில் ஸ்டெர்லைட் போராளிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்த அனைவருக்கும் எங்களது வீரவணக்கம்! தொடர்புக்கு +91 99409 18165  

திருவைகுண்டம் தொகுதி மின்னொளி கபாடி போட்டி

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, கருங்குளம் தெற்கு ஒன்றியம் சார்பாக 01-05-2022 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மாபெறும் கபாடி போட்டி சிறப்பாக நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. வெ.முத்துராமன், செய்தி தொடர்பாளர், தொடர்பு எண்: 6380344800.  

திருவைகுண்டம் தொகுதி எரிபொருள் விலை உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி சார்பாக  24-04-2022 ஞாயிற்றுக் கிழமை மாலை 5.00 மணியளவில் எரி பொருள் விலை உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக...

ஒட்டப்பிடாரம் தொகுதி நீர் மோர் பந்தல் அமைப்பு

மறைந்த முன்னாள் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய தலைவர் செசுராச் அவர்களின் நினைவாக ஒட்டப்பிடாரம் தொகுதி தூ.சவேரியார்புரம் பகுதியில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது நிகழ்வின் போது பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் தர்பூசணி பழங்கள்...