கொடியேற்றும் நிகழ்வு- திருத்துறைப்பூண்டி தொகுதி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கோட்டூர் ஒன்றியம் கெழுவத்தூர்,செந்தாமரைக்கண்,மணற்படுகை போன்ற கிராமங்களில் 17.01.19 வியாழக்கிழமை நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

சித்தமல்லி கோ.முருகையன்-நினைவு தினம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி சித்தமல்லி கிராமத்தில் படுகொலை செய்யப்பட்டு இறந்த பொதுவுடமை போராளி தியாகி சித்தமல்லி கோ.முருகையன் அவர்களின் 40 வது நினைவு தினத்தையொட்டி சித்தமல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில்...

பொங்கல் விளையாட்டு விழா- திருத்துறைப்பூண்டி

தமிழர் திருநாளான பொங்கல் விளையாட்டு விழா 15.01.19 செவ்வாய் அன்று திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருகவாழ்ந்தான் கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழர் திருநாள் கொண்டாட்டம்-திருத்துறைபூண்டி

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 15.01.2018 செவ்வாய் அன்று நாம் தமிழர் கட்சி திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர் ஒன்றியம் பாலவாய் கிராமத்தில் 5 முதல் 18 வரையிலான சிறுவர்களுக்கான விளையாட்டுப்...

நெல் ஜெயராமன். புகழ் வணக்கம்

17.1.2018 அன்று இயற்கை வேளாண்விஞ்ஞானி அய்யா நெல் ஜெயராமன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக புகழ்வணக்கம் செலுத்தபட்டது இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.  

நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்: நன்னிலம் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்: நன்னிலம் பொதுக்கூட்டம் - சீமான் எழுச்சியுரை நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம் என்ற தலைப்பில் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் 27-08-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 5...

சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் மன்னார்குடி மாணவர் பாசறை!

திருவாரூர் மேற்கு மாவட்டம், மன்னார்குடி தொகுதி மாணவர் பாசறை சார்பாக 19-02-17 அன்று காளச்சேரியில் சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டியில் குருதிக்கொடை முகாம்

தேசியத் தலைவர் பிறந்த நாளையொட்டி இன்று (22-11-15) திருவாரூர் தெற்கு மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் குருதிக்கொடை முகாம் நடந்தது.

திருவாரூர் மேற்கு மாவட்டம், மன்னார்குடியில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.

திருவாரூர் மேற்கு மாவட்டம், மன்னார்குடியில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மண்டலச் செயலாளர் தென்றல் சந்திரசேகர், மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் பொறியாளர் துருவன் செல்வமணி, பேராசிரியர் கல்யாணசுந்தரம், சட்டத்தரணி மணிசெந்தில், தஞ்சை...

திருவாரூர் வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திருவாரூரில் நடந்தது.

திருவாரூர் வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாதாந்திர கலந்தாய்வு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்தில் அக்டோபர் 25 ம் தேதி அண்ணன் சீமான் தலைமையில் திருத்துறைப்பூண்டியில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்திற்கான விளம்பரங்கள் மற்றும்...