கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி- கொடியேற்றும் விழா

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி,கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியம்,பெரியஓபுளாபுரம் ஊராட்சி, காயலார்மேடு கிளையில் ஏறத்தாழ ஒரு வருடகாலமாக பலத்தரப்பட்ட கட்சி பிரமுகர்களால் கொடி ஏற்ற முடியாமல் இருந்த நிலையில் சண்டையிட்டு சமரசமின்றி தமிழ்மறையோன் வள்ளுவ பெருந்தகை...

ஆவடி தொகுதி – நீட் தேர்வுக்கு எதிரான ரயில் மறியல் வழக்கில் அனைவரும் விடுதலை

ஆவடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நீட் தேர்வுக்கு எதிராக ஆவடி ரயில் மறியல் செய்த வழக்கு விசாரணை முடிந்து அனைவரும் விடுதலையாகினர்

ஆவடி தொகுதி – நீட் போராட்ட வழக்கு முடிவு

நீட் தேர்வுக்கு எதிராக ஆவடியில்  ரயில் மறியல் செய்த வழக்கு விசாரணை முடிந்து கட்சி உறவுகள் விடுதலை செய்யப்பட்டனர். 

கும்மிடிப்பூண்டி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

கும்மிடிப்பூண்டி தொகுதி பாலவாக்கம் கிராமத்தில் உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.

திருத்தணி தொகுதி – தைப்பூச திருவிழா

திருத்தணி சட்டமன்ற தொகுதியில் தைபூச திருவிழா நடைபெற்றது, வேல் வழிபாடு

திருத்தணி தொகுதி – தைபூச திருவிழா வேல் பயணம்

திருத்தணி சட்டமன்ற தொகுதியில் தைபூச திருவிழா நடைபெற்றது, வேல் பயணம் மேற்கொள்ளப்பட்டது, இந்நிகழ்வில் தலைமை நிலைய செயலாளர் திரு செந்தில் குமார், திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் திரு பிரபு, செயலாளர் திரு...

திருத்தணி தொகுதி – தைப்பூச திருவிழா

திருத்தணி சட்டமன்ற தொகுதியில் தைபூச திருவிழா நடைபெற்றது, குடில் அமைத்து நன்பகல் உணவு வழங்கப்பட்டது, இந்நிகழ்வில் தலைமை நிலைய செயலாளர் திரு செந்தில் குமார், திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் திரு பிரபு,...

பொன்னேரி தொகுதி – திருமுருகப் பெருவிழா

28/01/21 நோன்பில் 12:00 மணிமுதல் 2:00 மணிவரை தமிழ்க்கடவுள் நம் முப்பாட்டன் முருகனின் திருமுருக பெருவிழாவான தைப்பூச திருநாளை திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி சோழவரம் வடக்கு ஒன்றியம் ஆண்டார்குப்பம் பகுதியில்...

கும்மிடிப்பூண்டி தொகுதி – புலிக்கொடியேற்றும் நிகழ்வு

கும்மிடிப்பூண்டி தொகுதி, நாம்தமிழர் கட்சி மேற்கு ஒன்றியம். இடம்: கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம், செதில்பாக்கம்* மற்றும் பெரிய புலியூர் கிராமம். நாள்:31:01:2021 *நேரம்* :காலை .9.00 மணி கொடி ஏற்றும் நிகழ்வு நடைப்பெற்றது  

பொன்னேரி தொகுதி – தியாகதீபம் முத்துக்குமாருக்கு வீரவணக்க நிகழ்வு

ஈழதேசத்தில் நம்முயிர் சொந்தங்கள் கொல்லப்படுவதை தடுக்க தன்னுயிரை தீயிக்கு இரையாக்கி புரட்சிதீபம் ஏற்றிய தியாக தீபம் முத்துக்குமாரின் நினைவேந்தல் நிகழ்வு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதியில் 29/01/21 அன்று பொன்னேரி பேரூராட்சியில்...