திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

நாள் : 21.11.2021 இடம் : திருவாலங்காடு தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67வது பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாளை முன்னிட்டு 21.11.2021 அன்று திருவள்ளூர் தொகுதி திருவாலங்காடு பேருந்து நிலையம் அருகில்...

பொன்னேரி தொகுதி நிவாரண தொகுப்புகள் வழங்கும் நிகழ்வு

17/11/2021 அன்று பிற்பகல் 2 மணிமுதல் இரவு 8 மணிவரை பொன்னேரி தொகுதியின் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கடப்பாக்கம் ஊராட்சி மற்றும் அபிராமபுரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சொந்தங்களுக்கு அண்ணண் வே.ச‌.இரஞ்சித்சிங் அவர்கள் தலைமையில்...

கும்மிடிப்பூண்டி தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளுர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம் சார்பாக குமரி கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதை கண்டித்து திருவள்ளுர் வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஐயா இரா.ஏழுமலை மற்றும் திருவள்ளுர் வடக்கு...

பொன்னேரி தொகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்குதல்

பொன்னேரி தொகுதி  மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் கடப்பாக்கம் தத்தமிஞ்சி ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட தலைவர் வினோத் பாபு அவர்கள் தலைமையில் தொகுதி உறவுகள்...

பொன்னேரி தொகுதி நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு.

14/11/2021 காலை 11 மணிமுதல் மதியம் 3:00 மணி வரை பொன்னேரி தொகுதியின் மீஞ்சூர் நடுவண் ஒன்றியத்திற்குட்பட்ட அனுப்பம்பட்டு ஊராட்சியின் வேலப்பாக்கம் பகுதியில் அண்ணண் வே.ச.இரஞ்சித்சிங் அவர்களின் தலைமையில் ஒன்றிய செயலாளர் ம.கோபி...

பொன்னேரி தொகுதி அரசு அதிகாரியிடம் உதவிப்பொருள் வழங்கல்

பொன்னேரி தொகுதி 14/11/2021 இரவு 7 மணியளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சொந்தங்களுக்கு அரசின் மூலம் நிவாரணம் வழங்கும் வகையில் அண்ணண் வே.ச.இரஞ்சித்சிங் அவர்கள் தலைமையில் பொன்னேரி நகர பொறுப்பாளர்கள் சுந்தரமூர்த்தி,ராஜ்குமார்,ரஹீம்,பார்த்தீபன், ஆகியோர் பொன்னேரி...

திருவள்ளூர் தொகுதி தமிழர் எழுச்சி திருநாள் குறித்த கலந்தாய்வு.

நாள் : 14/11/2021 இடம் : திருவள்ளூர் தொகுதி அலுவலகம் எதிர்வரும் 26/11/2021 செங்குன்றத்தில் நடைபெறவுள்ள தமிழர் எழுச்சி திருநாளுக்கு பங்களிப்பும், பங்கேற்பும் குறித்த கலந்தாய்வு மற்றும் 8, 9, 10 மாதங்களுக்கான கணக்கு முடிப்பு...

கும்மிடிப்பூண்டி தொகுதி – மரக்கன்றுகள் நடும் விழா

கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியம் சார்பில் பெரிய ஓபுளாபுரம் ஊராட்சியில் உள்ள ஈச்சங்காடு ஏரிக்கரையில் (22/08/2021) பனைவிதை மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

 பூவிருந்தவல்லி தொகுதி கொடி ஏற்ற நிகழ்வு

பூவிருந்தவல்லியில் லட்சுமிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நமது புலிக்கொடி ஏற்றப்பட்டது. இதில் மாநில மற்றும் மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  

பூவிருந்தவல்லி தொகுதி கொடி ஏற்ற நிகழ்வு

பூவிருந்தவல்லியில் குமணன்சாவடி பேருந்து நிறுத்தம் அருகே நமது புலிக்கொடி ஏற்கப்பட்டது. இதில் மாநில மற்றும் மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  
Exit mobile version