மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி -தொகுதி கலந்தாய்வு
மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் தொகுதி கலந்தாய்வு 27-09-2020, அன்று உடுமலைப்பேட்டை எம்.பி.விடுதி'யின் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
மடத்துக்குளம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
27-09-2020 அன்று, தமிழீழ தியாக தீபம் திலீபன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மறைந்த தமிழ் முழக்கம் ஐயா சாகுல் அமீது அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வினை தொடர்ந்து மடத்துக்குளம் சட்டமன்றத்...
மடத்துக்குளம் தொகுதி – பனைத் திருவிழா
4-10-2020 அன்று மாநிலம் முழுவதும் நடைபெற்ற பனை விதை நடும் திருவிழாவில் கலந்து கொண்டு, மடத்துக்குளம் தொகுதியில் 5 இடங்களில் தனித்தனி குழுக்களாக பிரிந்து 5000 பனை விதைகள் நடப்பட்டது. உடுமலை கிழக்கு...
EIA – 2020, சுற்றுச்சூழல் பாசறை மதிப்பீடு வரைவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் – மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி
EIA-2020, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு-2020,நம் மண்ணின் வளங்களை பாதிக்கும் வகையிலும் பெருநிறுவன முதலாளிகளுக்கு சாதகமான விதத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ள சுற்றுச்சூழல் மதிப்பீடு வரைவிற்கு எதிராக. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்...
தலைமை அறிவிப்பு: திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008216 | நாள்: 07.08.2020
திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டம் (உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் தொகுதிகள் உள்ளடக்கியது)
தலைவர் - சு.தேனரசு ...
தலைமை அறிவிப்பு: மடத்துக்குளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: மடத்துக்குளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008215 | நாள்: 07.08.2020
தலைவர் - ஆ.ஈசுவரசாமி - 32518724731
துணைத் தலைவர் - கோ.செந்தில்குமரன் ...
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பூர் மாவட்ட இணையவழி கலந்தாய்வு
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பூர் மாவட்ட இணையவழி கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி
கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால்...
மாவீரர் நாள் நிகழ்வு :உடுமலை
மாவீரர்நாள் நிகழ்வு ( 27.11.2019) அன்று உடுமலை கிழக்கு ஒன்றிய தலைமையகமான (கல்லாபுரம்) தீரன் குடிலில் மாவீரர் நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது.
தலைவர் பிறந்த நாள் விழா :கொடியேற்று விழா
(01.12.2019) ஞாயிற்றுக்கிழமை அன்று மடத்துக்குளம் சட்டமன்றத்தொகுதி - உடுமலை கிழக்கு ஒன்றியம் சார்பில் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 65 ஆம் ஆண்டு அகவை தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழா...
தலைவர் பிறந்த நாள் விழா :கொடியேற்று விழா:மடத்துக்குளம்
(01.12.2019) ஞாயிற்றுக்கிழமை அன்று மடத்துக்குளம் சட்டமன்றத்தொகுதி - உடுமலை கிழக்கு ஒன்றியம் சார்பில் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 65 ஆம் ஆண்டு அகவை தினத்தையொட்டியும் தியாகதீபம் திலீபன்...








