தென்காசி மாவட்டம்

தென்காசி மாவட்டம் விலை உயர்வு கண்டன ஆர்ப்பாட்டம்

எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வு, கனிம வளக்கொள்ளை ஆகியவற்றை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....

ஆலங்குளம் தொகுதிகையூட்டு கொடுக்காமல் அரசு சேவைகள் பெறுவது குறித்து பயிற்சி வகுப்பு

ஆலங்குளம் நாம் தமிழர் கட்சி கையூட்டு ஊழல் பாசறை சார்பாக ஊழல் ஒழிப்பு மாநில செயலாளர் ஐயா நேர்மைமிகு செ.ஈசுவரன் அவர்களால் பயிற்சி வகுப்பு சிறப்பாக நடைபெற்றது. ஆலங்குளம் தொகுதி மருத்துவ பாசறை...

தென்காசி தொகுதி புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு

சுந்தரபாண்டியபுரம் நகரத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.  

வாசுதேவநல்லூர் தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்

வாசுதேவநல்லூர் தொகுதி சார்பாக 17-04-2022 அன்று மாலை கரிவலம்வந்தநல்லூர் திருமண மண்டபத்தில் வைத்து நிர்வாக வசதிக்காக 5 ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டு, அதற்கான பொறுப்பாளர்களுக்கான அங்கீகார கலந்தாய்வுக் கூட்டம் தொகுதி செயலாளர் சீனிவாசன் தலைமையிலும்...

வாசுதேவ நல்லூர்  சட்டமன்ற தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்தும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் கலந்தாய்வு வாசுதேவ நல்லூர்  சட்டமன்ற தொகுதிக்குட்ட இராயகிரி பேரூராட்சியில் நடைபெற்றது. தொகுதிச்செயலாளர், பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை...

சங்கரன்கோயில் தொகுதி புலி கொடி ஏற்றும் நிகழ்வு

சங்கரன்கோயில் தொகுதி சார்பாக குருவிகுளம் ஒன்றியம் கொக்குகுளம் கிராமத்தில் புலி கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. தலைமை - திரு.ரமேஷ் செயலாளர், குருவிகுளம் தெற்கு ஒன்றியம் கொடி ஏற்றியவர் - திரு. ராஜசிங் செயலாளர், தென்காசி...

ஆலங்குளம் தொகுதி தமிழ்த் திருவிழா

உலகத் தாய்மொழி நாளையொட்டி (21_02_22) ஆலங்குளம் நாம் தமிழர் கட்சி தமிழ்மீட்சிப் பாசறை சார்பாக 27.02.2022 அன்று தமிழ்த் திருவிழா கொண்டாடப்பட்டது அவ்விழாவில்... 1.வணிகப்பெயர் பலகைகளை நற்றமிழில் மாற்றுதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் 2.ஊர்திகளின் எண்ணை தமிழ்படுத்துதல் 3.தமிழில்...

செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி )

நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 13.02.2022  அன்று காலை 10 மணிக்கு தென்காசி,தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை  பாளையங்கோட்டையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...

ஆலங்குளம் தொகுதி மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வு

ஆலங்குளம் தொகுதி கீழப்பாவூர் ஒன்றியம் மற்றும் மாணவர் பாசறை சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு கல்லூத்து-ல் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தொகுதி தலைவர் முத்துராச் ஈசாக் தலைமையில் ஒன்றியத் தலைவர் செல்வக்குமார், செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை...

தென்காசி தொகுதி மாதாந்திர கலந்தாய்வு

தென்காசி தொகுதி சார்பாக சனவரி 29 , சனிக்கிழமையன்று 5 மணியளவில் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு நடந்தது தொடக்கத்தில் தமிழின போராளி, பழனிபாபா, ஈழம் காக்க தன்னுயிர் ஈந்த வீரத்தமிழ்மகன் முத்துகுமார் ஆகியோர்க்கு...
Exit mobile version