கம்பம் தொகுதி பனை நடுவிழா.

தேனி (மே) மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி, சின்னமனூர் ஒன்றியம்-நகரம் சார்ந்த பனை நடும் நிகழ்வு சின்னமனூர் செங்குளம் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் தாய்த் தமிழ் உறவுகளும்...

கம்பம் தொகுதி – பனை விதை நடும் திருவிழா

கம்பம் தொகுதி சின்னமனூர் புறவழிச்சாலை மேகமலை சாலையில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளான 05.09.2021 அன்று பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது.

கம்பம் தொகுதி – வ.உ.சிதம்பனார் புகழ் வணக்க நிகழ்வு

கம்பம் தொகுதி சார்பாக சின்னமனூர் மற்றும் கம்பத்தில் இரு இடங்களில் வ.உ.சிதம்பனார் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு 05.09.2021 அன்று  சிலைகளுக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது.

போடி தொகுதி – பனை விதை நடும் திருவிழா

போடிநாயக்கனூர் பொட்டல்களம் குளத்தில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளான 05.09.2021 அன்று பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது

போடி தொகுதி – வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

போடிநாயக்கனூரில் வ.உ.சிதம்பரனார்  150 வது பிறந்த நாளான 05.09.2021 அன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

ஆண்டிப்பட்டி தொகுதி – வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

ஆண்டிப்பட்டி தொகுதி சார்பாக  வ.உ.சிதம்பரனார் 150 வது பிறந்த நாளான 05.09.2021 அன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

கம்பம் சட்டமன்ற தொகுதி பாவலர் பாரதியார் மற்றும் சமூகநீதி போராளி இம்மானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு .

தேனி மேற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி, சின்னமனூரில் சின்னமனூர் ஒன்றியம் மற்றும் நகரமும் சேர்ந்து பாவலர் பாரதியார், சமூகநீதி போராளி ஐயா இம்மானுவேல் சேகரனார் ஆகியோருக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது....

கம்பம் சட்டமன்ற தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி (மே) மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி, கம்பம் காந்தி சிலை அருகில் டெல்லி பாலியல் குற்றத்திற்கு ஆளான பெண் காவலர் சபியாவுக்கு நீதிவேண்டி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நெருப்புரை. இசை.சி.ச.மதிவாணன் ஆற்றினார்....

பெரியகுளம் தொகுதி நினைவு நாள் சுவரொட்டிகள் ஒட்டுதல்

பெரியகுளம் தொகுதியில் இம்மானுவேல் சேகரனார் 79 வது நினைவு நாள் சுவரொட்டிகள் 10.09.2021 அன்று ஒட்ட தற்காலிக தடை உள்ளதால் மற்ற பகுதிகளில் காவல் துறை ஒட்ட அனுமதிக்கவில்லை. பங்களா பட்டியில் மட்டும்...

கம்பம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

கம்பம் நகரத்தில் 25.08.2021 அன்று தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு கனிம வளங்களை கொள்ளைபோவதை கண்டித்தும், சித்தவைத்தியர் நந்த கோபால் மீது வழக்கு அழைக்கழிக்கும் வனத்துறையை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.