நீலகிரி மாவட்டம்

தைப்பூச திருவிழா-வெள் வழிபாடு- நடைபயணம்-கோவை மற்றும் நீலமலை

கோவை மற்றும் நீலமலை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கவுண்டம்பாளையம் தொகுதியில் பறம்பினால் செய்யப்பட்ட வேல்களுக்கு வழிபாடு நடத்தப்பட்டு பழனிமலை முருகன் கோயிலுக்கு நடைபயணம் நடத்தப்பட்டு வழிபாடு...

தைப்பூச திருவிழா-வெல் வழிபாடு-குன்னூர் சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி நீலமலை மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதி மற்றும் வீரத்தமிழர் முன்னணி சார்பாக 9.2.2020 அன்று வேல் வழிபாடு சோலைமலை முருகன் கோயிலில் நடைபெற்றது இதில் சிலம்பாட்டம் மற்றும் முளைப்பாரி,...

கொடியேற்றும் நிகழ்வு-குன்னூர் சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி குன்னூர் சட்டமன்ற தொகுதி சார்பாக காலை கோத்தகிரி பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற நிகழ்வு நடந்தது.

தலைவர் பிறந்த நாள் விழா :குருதி கொடை முகாம்

நீலகிரி மாவட்டம் கூடலூர், குன்னூர், உதகமண்டலம் தொகுதிகளில் தமிழ்த்தேசிய தலைவரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் குருதி கொடை முகாம், உதகமண்டலம் அரசு மருத்துவமனையிலும் குருதி கொடை முகாம் நடைபெற்றது கூடலூர்...

தலைவர் பிறந்த நாள் விழா-முதியோர் இல்லத்தில் உதவி :குன்னூர்

தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு  குன்னூர் சட்டமன்ற தொகுதி சார்பாக குன்னூர் சகாயமாதா மருத்துவமனை வளாகத்தில் உள்ள முதியோர் இல்லத்தில்அவர்களுக்கு தேவையான போர்வைகள் ஆடைகள் இனிப்புகள் வழங்கப்பட்டு...

தலைமை அறிவிப்பு: குன்னூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: குன்னூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: கூடலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: கூடலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

கூடலூரில் குருதிக்கொடை முகாம்

தேசியத்தலைவர் பிறந்த நாளையொட்டி நீலமலை மாவட்டம் சார்பாக  இன்று(22-11-15) கூடலூர் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடந்தது. k

நீலமலை மாவட்டம், கோத்தகிரியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது

நீலமலை மாவட்டம் சார்பாக 12-06-15 அன்று கோத்தகிரியில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில மாணவர் பாசறை செயலாளர் திருப்பூர் சுடலை, மாநில இளைஞர் பாசறை செயலாளர் பொறியாளர் துருவன் செல்வமணி ஆகியோர்...

அரசு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையைக் கண்டித்து கூடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது

நீலமலை மேற்கு மாவட்டம், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் இயங்கிவரும் அரசு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் பசுந்தேயிலைக்கு உரிய விலை வழங்காத நிர்வாகத்தை கண்டித்தும், போலியான கூட்டுறவு சங்கங்களை பதவி விலக வலியுறுத்தியும், பசுந்தேயிலைக்கு...
Exit mobile version