பாபநாசம் தொகுதி – பேரிடர் நிவாரணம்

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி பாபநாசம் கிழக்கு ஒன்றியம், உமையாள்புரம் ஊராட்சியில் புரவி புயல் காரணமாக ஏற்பட்ட மழையில் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட 200 உறவுகளுக்கு *மதிய உணவு வழங்கப்பட்டது.  தொகுதி, ஒன்றிய, நகர ,...

அம்மாபேட்டை ஒன்றியம் – அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

பாபநாசம் அம்மாபேட்டை ஒன்றியம் சார்பாக இன்று அம்மாபேட்டையில் உள்ள சட்டமாமேதை டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் நினைவுநாளில் அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சி அம்மாபேட்டை ஒன்றியத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பாபநாசம் தொகுதி – வெள்ள நிவாரணம் உதவி

பாபநாசம் சட்ட மன்ற தொகுதி அம்மாபேட்டை மேற்கு ஒன்றியம், தேவராயன் பேட்டை கிராமத்தில் மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு அரிசி/ மளிகை/ காய்கறிகள் ஆகியவை வழங்கப்பட்டது.  

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி -கலந்தாய்வு கூட்டம் கொடி ஏற்றும் விழா

 08-11-2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது, அதைத்தொடர்ந்து கமுகம்சேந்தங்குடி ஊராட்சியில் கொடி ஏற்றும் விழா ஏற்றப்பட்டது.

பாபநாசம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 08-11-2020 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு  கமுகம்சேந்தங்குடி ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.  

பாபநாசம் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

08-11-2020 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.  

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி -உறுப்பினர் அட்டை வழங்குதல்

பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சூலமங்கலம் ஊராட்சியில் உள்ள உறுப்பினர்களை பெருந்தமிழர் ஐயா ந.கிருட்டிணகுமார் அவர்கள் சந்தித்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் களப்பணி குறித்து கலந்துரையாடி உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார்.

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி -உறுப்பினர் அட்டை – மரக்கன்று வழங்குதல்

25 - 10 - 2020 அன்று பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக பொந்தியாகுளம் ஊராட்சியில் கட்சிகொடியேற்றப்பட்டு,புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது,அப்பகுதிவாழ் மக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி -கொடியேற்றி மரகன்று நடும் நிகழ்வு

18/10/2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணியளவில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்ட அம்மாபேட்டை ஒன்றியத்தில் உள்ள ஆலங்குடி,அருள்மொழிப்பேட்டை ஆகிய பகுதிகளில் கொடியேற்றி மரகன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.

பாபநாசம் – கிளை கலந்தாய்வு

பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சூலமங்கலம் ஊராட்சியில் உள்ள உறுப்பினர்களை பெருந்தமிழர் ஐயா ந.கிருட்டிணகுமார் அவர்கள் சந்தித்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் களப்பணி குறித்து கலந்துரையாடி உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார்.