சேலம் வடக்கு தொகுதி சார்பாக பனை விதை சேகரிக்கும் பணி

*நாம் தமிழர் கட்சி - பனை விதை திருவிழாவை* முன்னிட்டு *சேலம் மாநகர் மாவட்டம் வடக்கு தொகுதியில்* சுமார் 500 பனை விதைகள் சேகரிக்கும் பணியில் நம் உறவுகள் ஈடுபட்டனர். *களப்பணியாளர்கள்:-* திரு. அசோக் திரு. பிரபு...

சேலம் வடக்கு தொகுதி சார்பாக குருதி பரிசோதனை முகாம்

  மக்களை தேடி நலத்திட்டப்பணியில் இரண்டாம் கட்டமாக இரத்தப்பரிசோதனைமுகாம் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக 35வது வார்டு, ஜோதி திரையரங்கு அருகில் , அம்மாப்பேட்டை பகுதியில் காலை  7.00...

கெங்கவல்லி தொகுதி தியாகி திலீபன் நினைவேந்தல்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி தியாகி திலீபன் அவர்களுக்கு நினைவேந்தல் மற்றும் தலைவாசல் மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் முன் நியமனம் செய்யப்பட்டது. நன்றி... சி.விக்னேஷ் தகவல் மற்றும் செய்தித்...

ஏற்காடு தொகுதி திலீபன் வீரவணக்கம் நிகழ்வு

ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தியாக தீபம் அண்ணன் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது இந்நிகழ்வில் தொகுதி செயலாளர் திரு. பூவரசன் மற்றும் வாழப்பாடி ஒன்றிய பொருளாளர் பா. விஜய். சின்னதுரை நகர செயலாளர் திரு. சுரேஷ்...

ஓமலூர் சட்டமன்ற தொகுதி பனைவிதை நடுதல்

26/09/2021 ஞாயிற்றுக்கிழமை அன்று ஓமலூர் சட்டமன்ற தொகுதி தாரமங்கலம் மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட மானத்தாள் பகுதியில் 100 பனை விதைகள் நடப்பட்டது.இந்நிகழ்வானது கோபால் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு சேலம் வடக்கு மாவட்ட தலைவர் நல்லான் அவர்களின்...

சேலம் வடக்கு தொகுதிஅவசரக் கால குருதிக் கொடை நிகழ்வு

அவசர சிகிச்சைக்காக குருதி தேவையென நம்மிடம் கேட்டிருந்தனர். உடனடியாக முன்வந்து சேலம் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை அளித்த நமது உறவு *சேலம் மாநகர வடக்கு தொகுதி திரு. சத்தியமூர்த்தி* (பொன்னம்மாப்பேட்டை பகுதி) , அவர்களுக்கு...

சேலம்(ஆத்தூர்) ஆத்தூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு

19/09/2021 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணி அளவில் நாம் தமிழர் கட்சி, ஆத்தூர் தொகுதி, ஆத்தூர் கிழக்கு ஒன்றிய பகுதிக்கான பொறுப்பாளர்களை நியமனம் செய்யும் பொருட்டு கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில்...

சேலம் தெற்கு தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

ஞாயிற்றுக்கிழமை (19/09/2021) *சேலம் மாநகர் மாவட்டம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி 2 கரியபெருமாள் கரடு மலைப்பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.* *நிகழ்வு முன்னெடுப்பு:-* திரு. லோகேஷ் குமார் திரு. வடிவேல் *நாம் தமிழர் கட்சி*❤️ *சுற்றுச்சூழல் பாசறை*🌳 *தெற்கு...

சேலம் தெற்கு தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

தன் வாழ்நாளில் பெரும் பகுதியை மரம் நடுவதிலும் அதனை குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்துவதிலும் செலவிட்ட "ஐயா மரம் தங்கசாமி" அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி 16/09/2021 அன்று சேலம் மாநகர்...

ஆத்தூர்(சேலம்) சமூகநீதிப்போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு

18/09/2021 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில், ஆத்தூர் சாரதா எரிபொருள் நிலையம் அருகில் உள்ள நாம் தமிழர் கட்சி கொடிமரம் அருகே சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் 76...