அப்துல் கலாம் அய்யாவுக்கு மலர் வணக்கம் நிகழ்வு-இராணிப்பேட்டை தொகுதி
இராணிப்பேட்டை தொகுதி சார்பாக தொகுதி அலுலகம் அருகில் ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் அய்யாவிற்கு மலர் வணக்கம் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்.
இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி -வள்ளலார் பிறந்தநாள் விழா
நாம் தமிழர் கட்சி இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணியின் சார்பாக 04.10.2020 ஞாயிற்றுக்கிழமை வள்ளலார் பெருமான் பிறந்தநாள் விழா திருப்பாற்கடலில் உள்ள சிவன் கோயிலில் மிக சிறப்பாக நடைபெற்றது இதில்
மாநில,மாவட்ட,தொகுதி மற்றும்...
இராணிப்பேட்டை தொகுதி -பனை விதை திருவிழா
இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆற்காடு மேற்கு ஒன்றியம் வேப்பூர் பகுதியில் மாபெரும் பனை விதை திருவிழா நிகழ்வு நடைபெற்றது.
இதில் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள்,தொகுதி நகரம்...
இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு
இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று நவ்லாக் ஊராட்சி அவரக்கறை பகுதியில் கொடியேற்றம் 2 மற்றும் பனை விதை நடும் நிகழ்வு....
இராணிப்பேட்டை தொகுதி – புலிக்கொடி ஏற்றம் நிகழ்வு
இராணிப்பேட்டை தொகுதி - சிப்காட் பகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
...
இராணிப்பேட்டை தொகுதி – வள்ளலார் பெருமான் பிறந்தநாள் விழா
04.10.20 அன்று ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணியின் சார்பாக வள்ளலார் பெருமான் பிறந்தநாள் விழா திருப்பாற்கடலில் உள்ள சிவன் கோயிலில் மிக சிறப்பாக நடைபெற்றது.இதில் மாநில,மாவட்ட,தொகுதி...
இராணிப்பேட்டை – வள்ளலார் பெருமான் பிறந்தநாள் விழா
04.10.20 ஞாயிற்றுக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணியின் சார்பாக வள்ளலார் பெருமான் பிறந்தநாள் விழா திருப்பாற்கடலில் உள்ள சிவன் கோயிலில் மிக சிறப்பாக நடைபெற்றது.இதில் மாநில,...
ஆற்காடு தொகுதி – பனைவிதைகள் விதைக்கும் விழா
ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் உள்ள 5 ஏரிகரைகளில் சுமார் 5000 பனை விதைகள் விதைக்கப்பட்டன.
இராணிப்பேட்டை தொகுதி – மாபெரும் பனை விதை திருவிழா
இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி.
தலைமை சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆற்காடு மேற்குஒன்றியம் வேப்பூர் பகுதியில் மாபெரும் பனை விதை திருவிழா* நிகழ்வு நடைபெற்றது.இதில் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள்,தொகுதி நகரம் பேரூராட்சி ஒன்றியம் ஊராட்சி பொறுப்பாளர்கள்...
ஆற்காடு தொகுதி – பனைவிதைகள் நடும் நிகழ்வு
ஆற்காடு சட்டமன்ற தொகுதி "ஆற்காடு தெற்கு" ஒன்றியத்திற்குட்பட்ட கரிக்கந்தாங்கள்' ஏரிக்கரையில் (சுமார் 800 பனைவிதைகள் நடப்பட்டன.

