புதுச்சேரி – நம்மாழ்வார் நினைவுநாள் மரம் நடும் விழா

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி ஏம்பலம் தொகுதி சார்பாக பெரியதகப்பன் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவை போற்றும் விதமாக மண்ணையும், நாளைய தலைமுறையைய் காக்க வள்ளுவர்மேடு கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.!

புதுச்சேரி இந்திராநகர் – நம்மாழ்வார் நினைவு கொடிக்கம்பம் ஏற்றுதல்

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி இந்திரா நகர் சட்டமன்றத் தொகுதி சார்பாக இயற்கை வேளாண் விஞ்ஞானி பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ்வணக்கம் மற்றும் கொடியேற்றும் நிகழ்வு ஐயங்குட்டிபாளையத்தில் நடைப்பெற்றது.  

காலாப்பட்டு – தேர்தல் முன்னோட்ட கலந்தாய்வு

25/12/2020 அன்று *காலாப்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொகுதி கலந்தாய்வு வெகுச் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2021 தேர்தல் பணி மற்றும் கட்சி வளர்ச்சி தொடர்பாக பல்வேறு வகையான...

இந்திரா நகர் தொகுதி – சமையல் எரிவாயு விலை உயர்வையும் வேளாண்திருத்தச்சட்டங்களையும் திரும்பப்பெற வழியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

இந்திரா நகர் தொகுதி மகளிர் பாசறை சார்பாக சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் வேளாண் திருத்தச்சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.  

வேளாண் சட்டத்தை எதிர்த்து புதுச்சேரி மகளிர் பாசறை ஆர்ப்பாட்டம்.

நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பாகச் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்தும் வேளாண் திருத்தச்சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காலாப்பட்டு தொகுதி – பெயர் பலகை தமிழில் எழுத துண்டறிக்கை வழங்கல்

காலாப்பட்டு தொகுதி வணிகர் பாசறை சார்பில் அங்காடிகள் (கடைகள்) பெயர் பலகை தமிழில் எழுதுவோம் எனும் முழக்கத்தை முன்வைத்து அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கும் தமிழில் பெயர் வைக்க வலியுறுத்தி புதுச்சேரி அரசு...

தட்டாஞ்சாவடி தொகுதி – ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

15-12-2020 அன்று நாம்தமிழர் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதியில் மாணவர் பாசறை- (புதுச்சேரி மாநிலம்) ஒத்துழைப்போடு முன்னெடுக்கப்பட்ட ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும்...

புதுச்சேரி தட்டாஞசாவடி தொகுதி -மரக்கன்றுகள் வழங்குதல்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி தட்டாஞசாவடி தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி – மின்துறை அதிகாரிகளிடம் மனு

புதுச்சேரி தட்டாஞ்சாவடி எல்லையம்மன் நகரில் அதிக திறன் வாய்ந்த மின்மாற்றி அமைப்பது தொடர்பாக 6-11-2020 அன்று மின்துறை தலைமை அலுவலக கண்காணிப்பு பொறியாளர் மற்றும் தலைமைச்செயலக மின்துறை அதிகாரியையும் நேரில் சந்தித்து நாம்தமிழர் கட்சி...

புதுச்சேரி விடுதலைநாள் மற்றும் தமிழ்நாடுநாள் -தட்டாஞ்சாவடி தொகுதி

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி சார்பாக நவம்பர் 1 புதுச்சேரி விடுதலைநாள் மற்றும் தமிழ்நாடுநாள்  தினத்தை முன்னிட்டு  தமிழ்நாட்டு கொடியேற்றி இனிப்பு கொடுத்து  நாம் தமிழர் கட்சி சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது...