புதுச்சேரி – நம்மாழ்வார் நினைவுநாள் மரம் நடும் விழா

87

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி ஏம்பலம் தொகுதி சார்பாக பெரியதகப்பன் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவை போற்றும் விதமாக மண்ணையும், நாளைய தலைமுறையைய் காக்க வள்ளுவர்மேடு கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.!

Exit mobile version