நாமக்கல் மாவட்டம்

பனை விதை நடும் திருவிழா-சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி

கடந்த செப் 8-ஆம் நாள், நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறையின் பனைத் திருவிழா சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சுற்றுசூழல் பாசறையால் முன்னெடுக்கப்பட்டு, எருமப்பட்டி ஏரிக் கரைகள், பவித்ரம் புதூர், துத்திக்குளம் குளக்கரைகள்...

விக்னேசு நினைவு நாள் நிகழ்வு-குமாரபாளையம் தொகுதி

காவிரிச்செல்வன்' பா.விக்னேசு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளையொட்டி நாம் தமிழர் கட்சி  குமாரபாளையம் தொகுதி  தலைமை அலுவலகத்தில் 16/09/2019 திங்கட்கிழமை அன்று நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-நாமக்கல் சட்டமன்றத் தொகுதி

நாமக்கல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுச்சத்திரம் ஒன்றியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் (15/9/2019) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை முதல் மாலை வரை சிறப்பாக நடைபெற்றது.

குமாரபாளையம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்-

குமாரபாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் மற்றும் லஞ்ச ஒழிப்பு பாசறை ஈசுவரன் தலைமையில் பயிற்சி வகுப்பும் 16.9.2019 அன்று நடந்தது

பனை விதை நடும் திருவிழா-குமாரபாளையம் தொகுதி

குமாரபாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பனை விதை நடும் திருவிழாவில் 6500 பணை விதைகள் சின்னார்பளையம் வாய்க்கால் கரையில் நடப்பட்டது

உறுப்பினர் அட்டை வழங்குதல்-குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது

பனை விதை நடும் திருவிழா-சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சுற்றுசூழல் பாசறை சார்பாக எருமப்பட்டி ஏரிக் கரைகள், பவித்ரம் புதூர் மற்றும் துத்திகுளம் பகுதிகளில் பனை விதைகள் நடப்பட்டன.

பனை விதை நடும் திருவிழா-நாமக்கல் சட்ட மன்ற தொகுதி

8.9.2019 அன்று  நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில்,நாமக்கல் ஒன்றியத்திற்கு உட்பட்ட ரங்கப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் பனைவிதை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் 1100 விதைகள் விதைக்கப்பட்டது...

கலந்தாய்வு கூட்டம்-குமாரபாளையம் தொகுதி

குமாரபாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கொல்லிமலை வல்வில் ஓரி வீரவணக்கம்  மற்றும் வல்வில் ஓரி குடில் திறப்பு விழா

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18 அன்று, கி.பி 2-ம் நூற்றாண்டில் கொல்லிமலையை ஆண்ட அரசன் வல்வில் ஓரி அவர்களுக்கு, கொல்லிமலை செம்மேட்டில் அரசு சார்பில் விழா எடுக்கப்படுகிது. 03.08.2019 (ஆடி...
Exit mobile version