நாமக்கல் மாவட்டம்

தலைமை அறிவிப்பு: நாமக்கல் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: நாமக்கல் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008217 | நாள்: 07.08.2020 நாமக்கல் மேற்கு மாவட்டம் (குமாரபாளையம் மற்றும் திருச்செங்கோடு தொகுதிகள்) தலைவர்            -  பொன்.சுரேஷ்                   - 08399799688 செயலாளர்         ...

வல்வில் ஓரி மற்றும் தீரன் சின்னமலை வீரவணக்கம் – சேந்தமங்கலம் தொகுதி

02.08.2020 எருமப்பட்டி 02.08.2020 அன்று நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி எருமப்பட்டியில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் கடையேழு வள்ளல்களில்...

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் நாமக்கல் மாவட்ட இணையவழி கலந்தாய்வு

க.எண்: 202007193 நாள்: 29.07.2020 சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் நாமக்கல் மாவட்ட இணையவழி கலந்தாய்வு கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக்...

இலவச தொழில் பயிற்சி வகுப்பு – குமாரபாளையம்

நாம் தமிழர் கட்சி குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி எண்ணற்ற மக்கள் சார்ந்த பணிகளை முன்னெடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் அனைவரும் வாழ்க்கைக்கு பயனுள்ள வகையில் ஒரு தொழிலை கற்றுக்கொடுக்கிறோம். இதில் ஏராளமான...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சேந்தமங்கலம் தொகுதி

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தொகுதியின் பல்வேறு இடங்களில் பொது மக்களுக்கு கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. எருமப்பட்டியில் 29.03.20...

கலந்தாய்வு கூட்டம் சேந்த மங்கலம் தொகுதி

சேந்தமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட துத்திக்குளத்தில் நாம் தமிழர் கட்சி சேந்தமங்கலம் பேரூராட்சி மற்றும் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய உறவுகள் கலந்து கொண்டனர். கலந்தாய்வில் சேந்தமங்கலம்...

அரசு மருத்துவமனைக்கு குருதிக்கொடை அளித்த- நாமக்கல் குருதி கொடை பாசறை

நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறுக்காக கெல்லிமலையில் இருந்து இரண்டு தாய்மார்கள் சேர்க்கப்பட்டனர். ரத்தக் குறைபாடு மற்றும் அறுவை சிகிச்சைக்காக B+ மற்றும் O+ ஆகிய குருதி தேவைப்படுகிறது என்று நமது...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.நாமக்கல் தொகுதி

நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் திருச்சி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு அருகில் சுமார் பத்து குடும்பங்களில் வசிக்கும் மக்கள் அமைப்புசாரா வேலை செய்து வருகின்றனர். கொரானா ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்ததால்...

கர்ப்பிணி பெண்ணுக்கு குருதிக்கொடை அளித்த நாம் தமிழர் கட்சியினர்- நாமக்கல் தொகுதி

நாமக்கல் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணிற்கு உடனடியாக குருதி தேவை என கேட்டு கொண்டதால் நாமக்கல் நாம் தமிழர் கட்சி குருதிக்கொடை பாசறை சார்பாக பீஷ்மர் மற்றும் யஷ்வந்த் ஆகியோர் குருதி...

மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு – நாமக்கல் தொகுதி

18/05/2020 மாலை நாமக்கல் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் மே 18 இன எழுச்சி நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் பங்கேற்க முடியாத உறவுகள் தங்களின் வீடுகளிலேயே நினைவு அஞ்சலி செலுத்தினார்கள்.
Exit mobile version