நாமக்கல் மாவட்டம்

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – சேந்தமங்கலம் தொகுதி

15.08.2020 அன்று நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் வாழவந்தி கோம்பை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நமது நாம் தமிழர் கட்சி சார்பில் கோரோனாநோய்தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. 

வல்வில் ஓரி புகழ்வணக்கம் – கொல்லிமலை, சேந்தமங்கலம் தொகுதி

02.08.2020   கொல்லிமலை ஆண்டு தோறும் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆடி 18 வல்வில் ஓரி தினமாக கடைபிடிக்கப்பட்டு அரசு சார்பில் கொல்லிமலையை ஆண்ட தமிழ்ப்பெரும்பாட்டன் அரசன் கடையேழு வள்ளல்களில் ஒருவன் மன்னன் வல்வில் ஆதன்...

குருதி கொடை வழங்கும் நிகழ்வு – நாமக்கல்

(10/08/2020) அன்று நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரமேஷ் அவர்களுக்கு அவசர குருதி தேவைப்பட்டதை அடுத்து நாம் தமிழர் நாமக்கல் சட்டமன்றத் தொகுதி குருதிக்கொடை_பாசறை சார்பாக அருண் குருதி வழங்கினார். அருண்-9964411989 செய்தி...

தலைமை அறிவிப்பு: நாமக்கல் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: நாமக்கல் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008217 | நாள்: 07.08.2020 நாமக்கல் மேற்கு மாவட்டம் (குமாரபாளையம் மற்றும் திருச்செங்கோடு தொகுதிகள்) தலைவர்            -  பொன்.சுரேஷ்                   - 08399799688 செயலாளர்         ...

வல்வில் ஓரி மற்றும் தீரன் சின்னமலை வீரவணக்கம் – சேந்தமங்கலம் தொகுதி

02.08.2020 எருமப்பட்டி 02.08.2020 அன்று நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி எருமப்பட்டியில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் கடையேழு வள்ளல்களில்...

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் நாமக்கல் மாவட்ட இணையவழி கலந்தாய்வு

க.எண்: 202007193 நாள்: 29.07.2020 சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் நாமக்கல் மாவட்ட இணையவழி கலந்தாய்வு கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக்...

இலவச தொழில் பயிற்சி வகுப்பு – குமாரபாளையம்

நாம் தமிழர் கட்சி குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி எண்ணற்ற மக்கள் சார்ந்த பணிகளை முன்னெடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் அனைவரும் வாழ்க்கைக்கு பயனுள்ள வகையில் ஒரு தொழிலை கற்றுக்கொடுக்கிறோம். இதில் ஏராளமான...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சேந்தமங்கலம் தொகுதி

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தொகுதியின் பல்வேறு இடங்களில் பொது மக்களுக்கு கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. எருமப்பட்டியில் 29.03.20...

கலந்தாய்வு கூட்டம் சேந்த மங்கலம் தொகுதி

சேந்தமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட துத்திக்குளத்தில் நாம் தமிழர் கட்சி சேந்தமங்கலம் பேரூராட்சி மற்றும் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய உறவுகள் கலந்து கொண்டனர். கலந்தாய்வில் சேந்தமங்கலம்...

அரசு மருத்துவமனைக்கு குருதிக்கொடை அளித்த- நாமக்கல் குருதி கொடை பாசறை

நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறுக்காக கெல்லிமலையில் இருந்து இரண்டு தாய்மார்கள் சேர்க்கப்பட்டனர். ரத்தக் குறைபாடு மற்றும் அறுவை சிகிச்சைக்காக B+ மற்றும் O+ ஆகிய குருதி தேவைப்படுகிறது என்று நமது...
Exit mobile version