சோழவந்தான் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாம் தமிழர் கட்சி சோழவந்தான் சட்ட மன்ற தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. இந்த நிகழ்வில், தொகுதியை சார்ந்த அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் தாய்தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர்.
மதுரை கிழக்கு – வீரமங்கை வேலு நாச்சியாருக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது
மதுரை கிழக்கு தொகுதி சார்பாக எங்கள் வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் சிவகங்கையில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மதுரை வடக்கு தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
6-12-2020 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி மதுரை வடக்கு சட்டமன்றத்தொகுதி சார்பாக சட்டம் மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64-வது நினைவு நாளையொட்டி தல்லாகுளம் திரு உருவச்சிலைக்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்தி...
மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி -கலந்தாய்வு கூட்டம் –
6-12-2020 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி மதுரை வடக்கு சட்டமன்றத்தொகுதி சார்பாக தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது, இதில் தொகுதிகளுக்கான பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் வார்டு பொறுப்பாளர்கள் தொகுதி உறவுகள் கலந்தாய்வு நடைபெற்றது,
திருப்பரங்குன்றம் தொகுதி – குருதிக்கொடை முகாம்
நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக தமிழ்தேசியதலைவர் ,தமிழர்களின் குலசாமி ,மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்த நாளில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட மேற்கு ஒன்றியம் நாகமலை புதுக்கோட்டை கிளையின்...
குருதிக்கொடை முகாம் – மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் ஐயாவின் 66 வது பிறந்தநாளை
முன்னிட்டு 26.11.2020 அன்று மாபெரும் குருதிக்கொடை முகாம் மற்றும் அண்ணாநகர் பகுதியில் இரண்டு...
சோழவந்தான் தொகுதி -மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு-குருதிக்கொடை முகாம்
27/11/2020 அன்று சோழவந்தான் தொகுதி நாம்தமிழர்கட்சி சார்பாக அலங்கை ஒன்றியத்தில் அலங்காநல்லூர் சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற குருதிக்கொடை முகாம் மற்றும் மாவீரர் நாள் வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட உறவுகள் குருதிக்கொடை...
சோழவந்தான் தொகுதி – உறவாய் இனையும் விழா
மதுரை சோழவந்தான் தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. இந்த நிகழ்வில், தொகுதியை சார்ந்த அனைத்து பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
மதுரை கிழக்கு – புகழ் வணக்க நிகழ்வு
15/12/2020 (செவ்வாய் கிழமை) அன்று ஈழத்தின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் அவரகளுக்கு வீர வணக்கம் மற்றும் மருது பாண்டியர்களுக்கு புகழ் வணக்கம் நிகழ்வு முன்னெடுக்கபட்டது
மதுரை – வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்தும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் மதுரை மண்டலம் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது.




