கரூர் மாவட்டம்

கரூர் சட்டமன்ற தொகுதி -கொடியேற்ற நிகழ்வு 

27.3.2022 கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்ற நிகழ்வு  வேலுச்சாமிபுரம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்றது.

குளித்தலை தொகுதி – மொழிப்போர் ஈகியர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு

தமிழ்மொழி காக்க தன்னுயிர் தந்த மொழிப்போர் ஈகியர்களுக்கு, நாம் தமிழர் கட்சி குளித்தலை சட்டமன்ற தொகுதி சார்பில் 25-1-2022 (செவ்வாய்க்கிழமை) அன்று குளித்தலை பேருந்து நிலையம் அருகில் நினைவேந்தல், புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

கரூர் -மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வு

மொழிப்போர் ஈகியர்களுக்கு கரூர் மாவட்ட மாணவர் பாசறையின் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை (திருப்பூர், கரூர்)

திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை  10.02.2022 மாலை 6 மணிக்கு திருப்பூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. https://www.youtube.com/watch?v=ZjNJBsOzPwQ

கரூர் மாவட்டம் மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

கரூர் மாவட்ட மாணவர் பாசறையின் சார்பில் மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.  

குளித்தலை சட்டமன்றத் தொகுதி – தை பூச திருநாள்

குளித்தலை சட்டமன்றத் தொகுதி சார்பில் 18-1-2022 அன்று, தலைநிலம் குறிஞ்சி தந்த தலைவன், தமிழர் இறை, முப்பாட்டன் முருகன் பெரும்புகழைப் போற்றி, தைப்பூச நாளை முன்னிட்டு *முருகன் வழிபாடு* குளித்தலை பேருந்து நிலையம்...

குளித்தலை சட்டமன்ற தொகுதி- ஐயா நம்மாழ்வார் மலர்வணக்க நிகழ்வு

பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, நாம் தமிழர் கட்சியின் குளித்தலை சட்டமன்ற தொகுதி சார்பில் 30-12-2021 (வியாழக்கிழமை) அன்று மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது

குளித்தலை சட்டமன்ற தொகுதி – கக்கன் நினைவேந்தல்

கக்கன் அவர்களின் 40ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி, 23-12-2021 குளித்தலை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

குளித்தலை தொகுதி பனை விதை நடும் நிகழ்வு

குளித்தலை சட்டமன்ற தொகுதி கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற பணை விதை நடும் நிகழ்வில் மாவட்ட செயலாளர் சீனி பிரகாசு தொகுதி செயலாளர் தமிழ்செல்வன் ,சுற்றுப்புற சூழல் பாசறை செயலாளர் பனைபிரபு...

குளித்தலை சட்டமன்ற தொகுதி பனை விதை நடும் நிகழ்வு

மகாகவி பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு ராஜேந்திரன் பஞ்சாயத்து எல்லைக்கு உட்பட்ட நாகேந்திரம் கிராமம் மற்றும் பட்டவர்த்தி வரை உள்ள திருச்சி கரூர் நெடுஞ்சாலையில் பக்கவாட்டில் உள்ள வாய்க்கால் கரையில் 200 விதைகள் நடப்பட்டன....
Exit mobile version