காஞ்சிபுரம்

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருள் வழங்குதல்/ உத்திரமேரூர்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதி சார்பாக காஞ்சிபுரம் ஒன்றியம் மற்றும் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு கீழ் வரும் அவளூர், ஊத்துக்காடு , கணபதிபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள பழங்குடி மக்கள் 20 குடும்பத்தினருக்கு 28.4.2020...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல் / உத்திரமேரூர் தொகுதி

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 29.4.2020 அன்று காஞ்சிபுரம் ஒன்றியம் ஆர்ப்பாக்கம் கிராமத்தில் கடும்  சிரமத்தில் இருக்கும் பழங்குடி மக்கள் 17 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான...

கபசுர குடிநீர் வழங்கும் ஆலந்தூர் தொகுதி

03/04/2020 அன்று தொடங்கி 06/04/2020 வரை காவல் நிலையங்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கும் பணியில் ஆலந்தூர் தொகுதி உறவுகள் வழங்கி வருகின்றனர்.

பேரிடர் கால அறிவிப்பால் குருதி பற்றாக்குறை காரணமாக குருதி கொடையளித்த உறவுகள்

நாம் தமிழர் கட்சி, காஞ்சிபுரம் தொகுதி சார்பாக கடந்த 28-03-2020 அன்று மாவட்ட தலைமை பொது மருத்துவமனையில் நம் கட்சியின் சார்பாக பேரிடர் கால தேவையாக நமது உறவுகள் குருதிக் கொடை...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கிய காஞ்சிபுரம் தொகுதி

18-04-2020 நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் தொகுதி சார்பாக, கொரோனவால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக வறுமையில் அவதிப்பட்ட 70 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது

ஊராடங்கு உத்தரவால் தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்குதல்-ஆலந்தூர்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக21.4.2020 23.04.2020, காலை 7 மணிக்கு நாம் தமிழர் கட்சி ஆலந்தூர் தொகுதி சார்பாக ஆதம்பாக்கம் 163 வது வட்டத்தில் பொதுமக்களுக்கு பிரட், மற்றும் ஜாம் 50...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்-காஞ்சிபுரம் தொகுதி

காஞ்சிபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கிருஷ்ணசாமி நகர் (செட்டியார் குளம்), சின்ன காஞ்சிபுரம் இரண்டாம் கட்டமாக 20-04-2020 கொரொனா தொற்று காரணமாக வருமையில் தவித்து வரும் பழங்குடியின மக்களுக்கு...

குருதி கொடை வழங்குதல்- காஞ்சிபுரம் தொகுதி

காஞ்சிபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 20-04-2020 அன்று இரண்டாம் கட்டமாக தொகுதி உறவுகளால் குருதி கொடை அளிக்கப்பட்டது. முதல் கட்டமாக கடந்த 16-04-2020...

ஈழத்தமிழர் குடியிருப்புகளில் நிவாரணப்பொருட்கள் வழங்குதல்-காஞ்சிபுரம் தொகுதி

காஞ்சிபுரம் தொகுதி சார்பாக 23-04-2020 அன்று மூன்றாம் கட்டமாக கொரொனா நோய் தடுப்பு நடவடிக்கையாக காஞ்சிபுரம், வையாவூர் கிராமம் ஈழத்தமிழர் குடியிருப்புகளில் 40 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. அதே...

குளம் சீரமைக்கும் பணி-உத்திரமேரூர் தொகுதி

5.03.2020 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட முத்தியால்பேட்டை கிராமத்தில் சுற்று சூழல் பாசறை மற்றும் உத்திரமேரூர் தொகுதி நாம்தமிழர் கட்சியும் இணைந்து குளத்தை சீரமைத்து கொடுத்தனர்
Exit mobile version