ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்-காஞ்சிபுரம் தொகுதி
காஞ்சிபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கிருஷ்ணசாமி நகர் (செட்டியார் குளம்), சின்ன காஞ்சிபுரம் இரண்டாம் கட்டமாக 20-04-2020
கொரொனா தொற்று காரணமாக வருமையில் தவித்து வரும் பழங்குடியின மக்களுக்கு...
குருதி கொடை வழங்குதல்- காஞ்சிபுரம் தொகுதி
காஞ்சிபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 20-04-2020 அன்று இரண்டாம் கட்டமாக தொகுதி உறவுகளால் குருதி கொடை அளிக்கப்பட்டது. முதல் கட்டமாக கடந்த 16-04-2020...
ஈழத்தமிழர் குடியிருப்புகளில் நிவாரணப்பொருட்கள் வழங்குதல்-காஞ்சிபுரம் தொகுதி
காஞ்சிபுரம் தொகுதி சார்பாக 23-04-2020 அன்று மூன்றாம் கட்டமாக கொரொனா நோய் தடுப்பு நடவடிக்கையாக காஞ்சிபுரம், வையாவூர் கிராமம் ஈழத்தமிழர் குடியிருப்புகளில் 40 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
அதே...
கொடியேற்றும் நிகழ்வு-காஞ்சிபுரம் தொகுதி
காஞ்சிபுரம் தொகுதி சார்பாக கடந்த 16-02-2020 அன்று வதியூர் கிராமத்தில் கொடிஏற்றும் விழா நடைபெற்றது.
ஐயா நம்மாழ்வார் நினைவு நாள்-புகழ்வணக்கம்
29-12-2019 அன்று காஞ்சிபுரம் தொகுதி சார்பாக காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப் பட்டது. இதில் காஞ்சிபுரம் மண்டல மற்றும் மாவட்ட செயலாளர்கள் முன்னிலையில் காஞ்சிபுரம்,...
உறுப்பினர் சேர்க்கை முகாம்:காஞ்சிபுரம் தொகுதி
நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் தொகுதி சார்பாக தெற்கு நகரம் பகுதிக்குட்பட்ட அரசு நகர், தண்ணீர் தொட்டி அருகில், உத்திரமேரூர் சாலை,08.12.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
அண்ணல் அம்பேத்கர் நினை நாள் நிகழ்வு :காஞ்சிபுரம் தொகுதி
06-12-2019 காலை 11 மணியளவில் காஞ்சிபுரம் ரயில்வே ரோடு அன்னை அஞ்சுகம் அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் திருவுருவச்சிலைக்கு காஞ்சிபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து மலர்வணக்கம்...
கிராமசபை கூட்டம்-மாவட்ட ஆட்சியரிடம் மனு-காஞ்சிபுரம்
கிராம சபை கூட்டம் நடத்த வேண்டி 22.6.2019 அன்று நாம் தமிழர் கட்சியின் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், காஞ்சிபுரம் தொகுதி உறவுகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர்.
கொடியேற்றும் நிகழ்வு-காஞ்சிபுரம் தொகுதி
காஞ்சிபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
மரக்கன்றுகள் நடும் நிகழ்வு-காஞ்சிபுரம் தொகுதி
30.06.2019 அன்று காஞ்சிபுரத்தில் கோனேரிக்குப்பத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.