மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – ஈரோடு கிழக்கு தொகுதி
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி சார்பில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
பனை விதை நடும் திருவிழா – ஈரோடு மேற்கு தொகுதி
ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக நாட்டு மரக்கன்றுகள் மற்றும் பனை விதை நடும் திருவிழா, 12-09-2020 காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை ஈரோடு ஒன்றியம் கதிரம்பட்டி ஊராட்சி ஒன்றியம்...
மகாகவி பாரதியார்- இம்மானுவேல் சேகர்- நினைவேந்தல் நிகழ்வு – ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக மகாகவி பாரதியார் அவர்களின் 99 ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் சாதி ஒழிப்பு போராளி இம்மானுவேல் சேகர் அவர்களின் 63 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, ஈரோடு...
கலந்தாய்வு கூட்டம் – ஈரோடு கிழக்கு தொகுதி
05/09/2020 சனிக்கிழமை) மாலை 5.15 மணி முதல் இரவு 9.15 மணி வரை ஈரோடு கிழக்கு தொகுதியின் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் கட்சி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.கூட்டத்தில் முந்தைய மாத வரவு-...
கபாசுரக் குடிநீர் வழங்குதல்- ஈரோடு கிழக்கு தொகுதி
24.8.2020 முதல் 27ம் தேதி வரை அன்று ஈரோடு கிழக்கு தொகுதி சார்பாக கபாசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
வீர தழிழச்சி செங்கொடி நினைவு நாளில் எழுவர் விடுதலைக்காக பதாகைகள் ஏந்தி போராட்டம் – ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு தொகுதி மகளிர் பாசறை சார்பில் வீர தழிழச்சி செங்கொடி அவர்களது நினைவு நாளில் எழுவர் விடுதலையை வலியுறுத்தி பதாகைகள் ஏந்திய போராட்டம் தொகுதி முழுவதும் நடைபெற்றது.
அன்னை தெராசா திரு.வி.க புகழ்வணக்க நிகழ்வு – ஈரோடு கிழக்கு
புதன்கிழமை (26.8.2020) மாலை ஈரோடு கிழக்கு அலுவலகத்தில் மனிதரில் புனிதர் அன்னை தெரசா மற்றும் தமிழ் தென்றல் திரு.வி.க அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்- ஈரோடு கிழக்கு தொகுதி
22.08.2020 சனிக்கிழமை - நாம் தமிழர் கட்சி ஈரோடு மாவட்டம் ஈரோடு கிழக்கு தொகுதி சார்பில் புதிய உறுப்பினர்களும் கட்சியின் உறவுகளும் கலந்து கொண்ட மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு கிழக்கு தொகுதி
ஈரோடு கிழக்கு தொகுதி பிரப் சாலை வார்டு எண் 35 பன்னீர் செல்வம் பூங்கா மணிக்கூண்டு...
பனை விதை நடும் நிகழ்வு – ஈரோடு மேற்கு
ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக 22-08-2020 காலை 08:00 முதல் 11:45 மணி வரை சென்னிமலை ஒன்றிய வடமுகவெள்ளோடு பெருந்துறைRS குளம், தென்முகவெள்ளோடு குளம் பகுதியில் பனை விதை நடும் நிகழ்வு சிறப்பான...









