திருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு
ஈரோடை மேற்கு மண்டலம்
நாம் தமிழர் கட்சி சார்பில்
கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி 20 வது வார்டில் 16.1.19 காலை 11.30 மணிக்கு திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து
கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி நாம்...
சேவல் சண்டை அனுமதி வேண்டி சேவலுடன் வந்து மனு.
கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கியது போன்று
சேவல் சண்டைக்கு உண்டான தடையை நீக்கி அழிந்து வரும் நாட்டு ரக சேவல் இனத்தை காத்திட வேண்டியும் ,
வரும் பொங்கல் தினத்தில் கோபிச்செட்டிப்பாளையத்தில் சேவல் சண்டை...
உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்-கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி
கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி முழுமையாக உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரப்படுத்தும் விதமாக தொடர்ச்சியாக இரண்டாம் கட்டமாக கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி சிவ சண்முகம் வீதி,பேருந்து நிலையம் பின்புறம், பழைய காவல் நிலைய தெரு உள்ளிட்ட முக்கியமான மைய...
சத்துணவு கூடம் சீரமைக்க கோரி மனு-கோபிசெட்டிபாளையம்
குழந்தைகள் பாதுகாப்பு பணியில் நாம் தமிழர் கட்சி:
ஈரோடை மேற்கு மண்டலம்
கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி
தெருவில் செயல்பட்டு வந்த அரசின் அங்கன்வாடி சத்துணவு மையத்தில் பல குழந்தைகள் உள்ளார்கள்.
மையத்தின் அருகில் தேவையற்ற செடி கொடிகள் புதர் போன்று...
உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்:கோபிச்செட்டிப்பாளையம்
மூன்றாம் கட்ட உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்:
ஈரோடை மேற்கு மண்டல நாம் தமிழர் கட்சி சார்பில்
கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி வாய்க்கால் சாலை பகுதியில் (6/1/2019-ஞாயிறு) உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 10 மணி முதல் சிறப்பாக...
நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு.கோபிசெட்டிபாளையம் தொகுதி
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதி சார்பாக *நாம் தமிழர் கட்சி* சார்பில் காலை 7:00 முதல் கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி பகுதியில் மூன்று குழுவாக பிரிந்து
1)வள்ளி திரையரங்கம், 2)சாமிநாதபுரம் மற்றும் 3)தினசரி சந்தை ஆகிய...
மது பானகடை மூடல்-பொது மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு
கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக பொது மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இடையூறாக செயல்பட்ட மது பானக்கடைகடையை அகற்ற கடந்த 18 மாத கால நாம் தமிழர் கட்சியின் அனைத்து...
டாசுமாக் கடை முற்றுகை-கடை மூடப்படும் அறிவிப்பு-கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி
நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று நடைபெற இருந்த கோபிச்செட்டிப்பாளையம் வாய்க்கால் சாலை டாசுமாக் கடை முற்றுகை போராட்டத்தின் எதிரொலியாக
கடை மூடப்படும் என அறிவிப்பு செய்து விட்டார்கள்.
இதை தொடர்ந்து பொது மக்கள் மற்றும்...
நில வேம்பு சாறு வழங்குதல்- கோபிசெட்டிபாளையம் தொகுதி
ஈரோடை மேற்கு மண்டலம்
நாம் தமிழர் கட்சி சார்பில் கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் (28/10/18) அதிகாலை 6 மணி முதல்
டெங்கு காய்ச்சலில் பொது மக்களை காக்கும் விதமாக நில வேம்பு சாறு கொடுக்கப்பட்டது.
எல்லை காத்த மாவீரன் வீரப்பனாருக்கு-மலர்வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி சார்பில் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் 19.10.18 அன்று காலை 9.30 மணிக்கு எல்லை காத்த மாவீரன் வீரப்பனாருக்கு 14 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாலை...









