பழங்குடி மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருள் வழங்குதல்-பழனி
பழனி மேற்கு தொடர்ச்சி மலை கத்தாளம் பாறை பளியர் இன பழங்குடியின உறவுகளுக்கும், ஆலமரத்துகளம் முதியோர்களுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக மதிய உணவும், ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளும் உள்ளூர் அரசு...
கபசுர குடிநீர் வழங்கல் நிகழ்வு-பழனி தொகுதி
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை யாக பழனி நாம் தமிழர் கட்சி சார்பாக அ.கலையம்புத்தூர் பகுதியில் கபசுர குடிநீர் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டது
தலைவர் பிறந்த நாள் விழா:குருதி கொடை வழங்குதல்
தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு பழனி அரசு மருத்துவமனையில் 25.11.2019 அன்று பழனி நாம் தமிழர் கட்சியினர் குருதிக் கொடை வழங்கினர்.
நிலவேம்புசாறு வழங்குதல்-பழனி தொகுதி
பழனி தொகுதி கரிக்காரன்புதூர் 2.12.2019 அன்று காலை 10 மணி முதல் மாலை வரை நிலவேம்புசாறு வழங்கப்பட்டது.
--
குருதி கொடை முகாம்-பழனி சட்டமன்ற தொகுதி
அக்டோபர் 01, தேசிய குருதிக்கொடை நாளை முன்னிட்டு பழனி சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி உறவுகள் சார்பாக குருதிக்கொடை மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், உறவுகளும் கலந்து...
உறுப்பினர் சேர்க்கை முகாம் – பழனி சட்டமன்ற தொகுதி
பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பம்பட்டி ஊராட்சி பகுதியில் 23.9.2019 உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
கிராம சபை கூட்டம்-திண்டுக்கல்-பழனி
திண்டுக்கல் மாவட்டம். அய்யம்பாளையம் கிராமம்,பழனி வட்டத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது இத்தனை ஆண்டு காலம் வரவு செலவு கணக்கு கூட காட்டாமல் போலித்தனமான கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது ...
அனிதா மரணத்திற்கு நீதிகேட்டு நெய்க்காரப்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்
04-09-2017 அன்று திண்டுக்கல் மாவட்டம், பழநி வட்டம் , நெய்க்காரப்பட்டியில் , தங்கை அனிதா அவர்களின் தற்கொலைக்கு நீதி கேட்டும் , நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் பொறுப்பாளர் V P S...
அனிதா உயிரைப் பறித்த நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – பழனி
அனிதா உயிரைப் பறித்த நீட் தேர்வை நிரந்தரமாக நீக்க கோரி திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன தங்கை அனிதாவிற்கு வீரவணக்கம்...








