திண்டுக்கல் தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்
திண்டுக்கல் தொகுதி ஒன்றிய கட்டமைப்பு மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
திண்டுக்கல் தொகுதி மாநகர பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்
திண்டுக்கல் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாநகர பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் கனரா காலனியில் நடைபெற்றது.இந்நிகழ்வில் மாநகர பொறுப்பாளர்களை பரிந்துரை செய்வதற்காகவும் கட்சி கட்டமைப்பை வலிமைப்படுத்துவது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது
திண்டுக்கல் தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு
திண்டுக்கல் சட்டமன்றத்தொகுதி மாநகரம் சார்பாக வீரத்தமிழச்சி செங்கொடி நினைவுவேந்தல் நாளில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடத்தப்பட்டது.
திண்டுக்கல் தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்
திண்டுக்கல் தொகுதியின் சார்பாக மாநகர,ஒன்றிய,பாசறை பொறுப்பாளர்கக்கான கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
பழனி தொகுதி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு
வீரமங்கை செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு பழனி பேருந்து நிலையம் அருகே தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது அதில் ஒட்டன்சத்திரம் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
நத்தம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
நத்தம் தெற்கு ஒன்றியம் மூங்கில்பட்டி பகுதியில் மாலை 4 அளவில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது
திண்டுக்கல் தொகுதி தங்களாச்சேரியில் புதிய உறவுகள் இணைப்பு நிகழ்வு
திண்டுக்கல் தொகுதி தங்களாச்சேரி கிளையின் சார்பாக நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் தெற்கு மாவட்ட செயலாளர் பாண்டித்துரை தொகுதி செயலாளர் வா லட்சுமணன் ஒன்றிய செயலாளர் மாயவேல் மற்றும் தொகுதியில்...
பழனி தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
மேற்கு மாவட்ட செயலாளர் முன்னிலையில் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு நடைபெற்றது அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அவை வரும் வாரத்திற்கான உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு எடுத்தல் போன்றவை...
பழனி தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
பழனி தொகுதி மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் மாதாந்திர கலந்தாய்வு நடைபெற்றது அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அவை உறுப்பினர் சேர்க்கை முகாம் அதிகப்படுத்துதல் போன்ற முக்கிய தீர்மானங்கள்...
திண்டுக்கல் தொகுதி புதிய உறுப்பினர்கள் இணைக்கும் நிகழ்வு
திண்டுக்கல் தொகுதியில் மாநகரத்தைச் சேர்ந்த 10 இளைஞர்கள் (13-08-2023) அன்று இரவு தங்களை நாம் தமிழராய் இணைத்துக் கொண்டனர்.