திண்டுக்கல் மாவட்டம்

வேடசந்தூர் தொகுதி குளத்தை தூர்வாரி தரும்படி மனு கொடுத்தல்

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, எரியோடு பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட 'மரவபட்டி' பகுதியில் உள்ள குளம் பல ஆண்டு தூர்வாரபடாமல் உள்ளது. அந்த குளத்தை தூர்வாரி தரும்படி எரியோடு பேரூராட்சி தலைவர் ' ம...

திண்டுக்கல் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி நினைவு கொடிகம்பம் நடுதல்

வீரத்தமிழச்சி செங்கொடி நினைவு நாளான 28.8.22 அன்று அவர்களின் நினைவை போற்றும் விதமாக திண்டுக்கல் தொகுதியின் மாநகர பொறுப்பாளர்கள் மற்றும் மாநகர தலைவர் இ.சுரேஷ் அவர்கள் தலைமையில் மாநில வழக்கறிஞர் பாசறை பொருளாளர்...

வேடசந்தூர் தொகுதி தொகுதி கலந்தாய்வு கூட்டம்

கரூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் 'சசிகுமார்' தலைமையில் 'வேடசந்தூர் தொகுதி பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் 'எரியோடு பகுதிகளில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் ரா போதுமணி ,சு வெற்றி வேந்தன், பூ...

வேடசந்தூர் தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் ( பரிந்துரையில்) சி பாலாஜி அவர்களின் தலைமையில்.. வேடசந்தூர் தொகுதி உட்பட்ட வடமதுரை ஒன்றிய சிங்காரக்கோட்டை பகுதியில் மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றது.. முதல்கட்டமாக 1000 மரக்கன்றுகள் மக்களுக்கு...

திண்டுக்கல் தொகுதி ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

திண்டுக்கல் தொகுதி சார்பாக காலை 10.00 மணியளவில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் தொகுதி மேற்கு மாநகரம் சார்பாக புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளர்கள் மற்றும்...

நத்தம் தொகுதி – முற்றுகை போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வர்ணனை (country) செய்த பெண் நத்தம் பகுதி  கிராமங்களை பற்றி மிகக் கேவலமானமுறையில் கேலி செய்துள்ளார்  இதை அறிந்த *நாம்...

நத்தம் தொகுதி -குவாரிகளை நிரந்தரமாக மூட கோரி மனு

நத்தம் தொகுதி நத்தம் சுற்றுவட்டார பகுதியில் இயங்கும் சட்டத்திற்கு புறம்பான வெள்ளைக்கல் குவாரிகளை நிரந்தரமாக மூட கோரி  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு நாம் தமிழர் கட்சி சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும்...

திண்டுக்கல் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் திண்டுக்கல் தொகுதிக்குட்பட்ட சீலப்பாடி மற்றும் செட்டிநாயக்கன்பட்டி ஆகிய இரண்டு இடங்களில் 26/06/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மக்களின் தலைவன் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது. தலைமை...

ஒட்டன்சத்திரம் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி யில் பாலப்பம்பட்டி ஊராட்சி யில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்  

திண்டுக்கல் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

திண்டுக்கல் ஒன்றியத்திற்கு உட்பட்ட செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் 08-05-2022 தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகில் அஞ்சலி ரவுண்டானாவில் கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.  
Exit mobile version