முகப்பு கட்சி செய்திகள்

வேடசந்தூர் தொகுதி குளத்தை தூர்வாரி தரும்படி மனு கொடுத்தல்

31

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, எரியோடு பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட ‘மரவபட்டி’ பகுதியில் உள்ள குளம் பல ஆண்டு தூர்வாரபடாமல் உள்ளது.

அந்த குளத்தை தூர்வாரி தரும்படி எரியோடு பேரூராட்சி தலைவர் ‘ ம பழனிச்சாமி ‘ அவர்கள் தலையில் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் வட்டாட்சியர், பேரூராட்சி செயல் அலுவலர், கிராம அலுவலர் ஆகியோரிடம் மனு கொடுத்தனர்.. இதில்

தொகுதி பொறுப்பாளர்கள்
ரா போதுமணி, மு கருப்புச்சாமி , ரா பிரவீன்,
ரா மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்

ரா பிரவீன்
8825340286

 

Exit mobile version