கடலூர் மாவட்டம்

பண்ருட்டி தொகுதி – நம்மாழ்வார் நினைவேந்தல்

பண்ருட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் இயற்கை வேளாண் பேரறிஞர் - தமிழ் பெருங்குடியோன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 7ம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவரது நினைவேந்தல் நிகழ்வு 30.12.2020 புதன் கிழமை காலை 10.00...

சிதம்பரம் தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு

தமிழினத்தின் ஒப்பற்ற அறிஞர் இயற்கை விஞ்ஞானி ஐயா *கோ.நம்மாழ்வார்* அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு சிதம்பரம் தொகுதி அலுவலகத்தில் நமது உறவுகளின் பங்களிப்போடு நடைபெற்றது.

கடலூர்- நம்மாழ்வார் 7ஆம் ஆண்டு நினைவேந்தல்

கடலூர் தொகுதி சார்பாக30/12/2020 அன்று இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல்  முன்னெடுக்கப்பட்டது. இந்த மாபெரும் நிகழ்வு  நிகழ்வின்போது பொதுமக்களுக்கு 100 இலவச மரக்கன்று வழங்கப்பட்டது. மேலும் துண்டறிக்கைகள்...

காட்டுமன்னார்கோயில் – வேளாண்மைசட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

காட்டுமன்னார்கோயில் திருமுட்டம் ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது  

காட்டுமன்னார்கோயில் – வேளாண்மை சட்டம் எதிர்ப்பு போராட்டம்

காட்டுமன்னார்கோயில் நாம் தமிழர் கட்சி சார்பாக மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது  

சிதம்பரம் தொகுதி – தேர்தல் பரப்புரை

சிதம்பரம் தொகுதி முழுக்க நேர்மையான வாக்காளர்களைத் தேடி நேர்மை பயணத்தின் ஐந்தாம் நாளான இன்று முடசல் ஓடை மற்றும் பொன்னந்திட்டு ஆகிய ஊர்களில் 20க்கும் மேற்ப்பட்ட உறவுகள் கலந்துகொண்டு வீடுவீடாக சென்று துண்டறிக்கை...

சிதம்பரம் – தேர்தல் வாக்கு சேகரிப்பு

சிதம்பரம் தொகுதி முழுக்க நேர்மையான வாக்காளர்களைத் தேடி நேர்மை பயணத்தின் ஆறாம் நாளான இன்று மணலூர், லால்புரம் மற்றும் பாலுத்தங்கரை ஆகிய ஊர்களில் பறை இசை முழங்க வீடுவீடாக சென்று துண்டறிக்கை வழங்கி...

கடலூர் – சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு நினைவு வணக்கம் செலுத்தப்பட்டது

15 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு உலகையே உலுக்கிய சுனாமி என்ற ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தால் ஏற்பட்ட பேரழிவில் உயர்நீத நம் உறவுகளுக்கு கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாநில...

சிதம்பரம் தொகுதி – தேர்தல் வாக்கு சேகரிப்பு பணி

சிதம்பரம் தொகுதி முழுக்க நேர்மையான வாக்காளர்களைத் தேடி நேர்மை பயணத்தின் நான்காம் நாளான இன்று பெரியகுமட்டி, சில்லாங்குப்பம், குத்தாபாளையம், கொத்தட்டை ஆகிய ஊர்களில் 20க்கும் மேற்ப்பட்ட உறவுகள் கலந்துகொண்டு வீடுவீடாக சென்று துண்டறிக்கை...

சிதம்பரம் தொகுதி – தேர்தல் பரப்புரை

சிதம்பரம் தொகுதி முழுக்க நேர்மையான வாக்காளர்களைத் தேடி நேர்மை பயணத்தின் மூன்றாம் நாளான இன்று மணிக்கொல்லை, பால்வாதுண்ணான், புதுச்சத்திரம்ஆகிய ஊர்களில் 20க்கும் மேற்ப்பட்ட உறவுகள் கலந்துகொண்டு வீடுவீடாக சென்று துண்டறிக்கை வழங்கி கட்சியின்...
Exit mobile version