காட்டுமன்னார்கோயில் – கலந்தாய்வு கூட்டம்
காட்டுமன்னார்கோயில் தொகுதியில் கட்சியின் வளர்ச்சி குறித்தும் அடுத்த கட்ட முன்னெடுப்பு குறித்தும் கலந்தாய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது பொறுப்பாளர்கள் உறவுகள் கலந்து கொண்டனர்.
கடலூர் தெற்கு மாவட்டம் -புதிய உறவுகள் இணைப்பு விழா
கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் நாம் தமிழர் கட்சி சார்பாக
24.10.2020 தண்டபாணி திருமணமண்டபம் சோழத்தரம் பகுதியில் நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் செகதீசபாண்டியன் வழக்குரைஞர் சுரேஷ் மகேந்திரன்...
காட்டுமன்னார்கோயில் தொகுதி – கொடியேற்றும் விழா
கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதி திருமுட்டம் பேரூராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக பழைய காவல் நிலையம் அருகில், சார்பதிவாளர் அலுவலகம் அருகில் கொடிஏற்றும் விழா ஏற்றப்பட்டது.
காட்டுமன்னார்கோயில் தொகுதி -கொடியேற்றும் விழா
கடலூர் தெற்கு மாவட்டம் திருமுட்டம் பேரூராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக பழைய காவல் நிலையம் அருகில், எம் ஜி ஆர் சிலை அருகில் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் அருகில் நாம்...
காட்டுமன்னார்கோயில் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக
உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆதனூர் பகுதியில் நடைபெற்றது
காட்டுமன்னார்கோயில் – புதிய உறவுகள் இணைப்பு விழா
கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் புதிய உறவுகள் இணைப்பு விழா 24.10.2020 அன்று நேரம் மாலை 6.00மணி அளவில் சோழத்தரம் தண்டபாணி திருமணமண்டபத்தில் நடைபெற்றது.
பனை விதை நடும் விழா – காட்டுமன்னார்கோவில் தொகுதி
நாம் தமிழர் கட்சி காட்டுமன்னார்கோவில் தொகுதி சுற்றுசூழல் பாசறை சார்பாக பனை விதை நடும் விழா கூடைலையாத்தூர் ஆற்றங்கரை ஓரம் விதைகள் நடப்பட்டது
காட்டுமன்னார்கோயில் தொகுதி -பனை விதை நடும் திருவிழா
பனை விதை நடும் திருவிழாவை முன்னிட்டு காட்டுமன்னார்கோயில் நாம் தமிழர் கட்சி சார்பாக பனைவிதை அறந்தாங்கி வீராணம் ஏரிக்கரை மற்றும் அட்டை குளம் கரை ஓரங்களில் நடுபட்டது
இதில் அறந்தாங்கி ஊராட்சி மன்ற தலைவர்...
காட்டுமன்னார்கோயில்-பனை விதை நடும் திருவிழா
பனை விதை நடும் திருவிழாவை முன்னிட்டு காட்டுமன்னார்கோயில் நாம் தமிழர் கட்சி சார்பாக குறுங்குடி வடவாறு கரை ஓரங்கள் பனைவிதை நடுபட்டது.
காட்டுமன்னார் கோவில் தொகுதி – கொடியேற்றும் விழா
கடலூர் தெற்கு மாவட்ட காட்டுமன்னார்கோவில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்ட்பாக திருமுட்டம் ஒன்றியத்தில் 4 இடத்தில் புலிக் கொடி ஏற்றப்பட்டது






