கோயம்புத்தூர் மாவட்டம்

கிணத்துக்கடவு தொகுதி பனை விதை சேகரிப்பு

கிணத்துக்கடவு தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சற்றேறக்குறைய 500 பனைவிதை சேகரிக்கப்பட்டது. 4 வருடங்களில் நடப்பட்ட பனைவிதை வளர்ச்சியையும் பார்வையிடப்பட்டது களபணியாளர்கள் தங்கவேல் ஜயா, பிரவீன, அருண் குமார் தீரன் கார்த்தி மயில்வாகணம் 90420 20200  

கவுண்டம்பாளையம் தொகுதி உள்ளாட்சித் தேர்தல் குறித்த கலந்தாய்வு

*நாம் தமிழர் கட்சி* *கவுண்டம்பாளையம் தொகுதி* *நரசிம்மநாய்க்கன்பாளையம் பகுதியில்*  28.09.2021 இரவு கலந்தாய்வு மிக சிறப்பான முறையில் நடைபெற்றது. வரப்போகும் உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் அதில் பெண்களின் முக்கிய பங்கு குறித்தும் *மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்...

கிணத்துக்கடவு தொகுதி புதிய கொடிக்கம்பம் மற்றும் கொடியேற்று விழா

தாய்த் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம், கிணத்துக்கடவு தொகுதி தொண்டாமுத்தூர் ஒன்றியம் பகுதியில் முதலாவதாக பேரூர் செட்டிப்பாளையம் ஊராட்சியில் புலி கொடி ஏற்றப்பட்டது . நிகழ்வு முன்னிலை : *திரு.*மதுக்கரை ஆனந்தன்*,மாவட்ட தலைவர் நிகழ்வு தலைமை : *திரு...

கிணத்துக்கடவு தொகுதி பனை விதை சேகரிப்பு

கிணத்துக்கடவு தொகுதி மலுமிச்சம்பட்டி பகுதியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 500 கவிதைகள் இன்று சேகரிக்கப்பட்டது.. களப்பணியாளர்கள் ஐயா தங்கவேல் தீரன் கார்த்திக் பிரவீன் அருண். வாழ்த்துக்கள் 🌾🌷 @SeemanOfficial @PTTVOnlineNews @sunnewstamil @kalaikugan1 @nakkheeranweb  

கிணத்துக்கடவு தொகுதி ஐயா மரம் தங்கசாமி அவரின் நினைவு நாள் பனை விதை விதைத்தல்

தன் வாழ்நாளில் பெரும் பகுதியை மரம் நடுவதிலும் அதனை குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்துவதிலும் செலவிட்ட *"ஐயா மரம் தங்கசாமி" அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி* *கிணத்துக்கடவு தொகுதி மலுமிச்சம்பட்டி* பகுதியில் 500...

கிணத்துக்கடவு தொகுதி காவிரி செல்வன் நினைவுநாள் சுவரொட்டி ஒட்டுதல்

கிணத்துக்கடவு தொகுதியில் காவிரி செல்வன் விக்னேஷ் அவரின் நினைவு நாள் சுவரொட்டிகள் 100 என்ற அளவில் அச்சடிக்கப்பட்டு தம்பியின் நினைவு நாள் நினைவு கூறும் பொருட்டு ஒட்டப்பட்டது மணி ஆனந்தன் செய்தி தொடர்பாளர் கிணத்துக்கடவுதொகுதி நாம் தமிழர் கட்சி  

கிணத்துக்கடவு தொகுதி ஐயா வ உ சி பிறந்தநாள் நிகழ்வு

கிணத்துக்கடவு தொகுதி 5/3/21 கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கிணத்துக்கடவு தொகுதியில் மூன்று புதிய இடங்களை தேர்வு செய்யப்பட்டு கொடி ஏற்றம் நடைப்பெற்றது.

வால்பாறை தொகுதி உறுப்பினர் சேர்கை சுவராேட்டி ஒட்டுதல்

வால்பாறை அனைத்து ஊராட்சி பேருந்து நிலையங்களிலும் கட்சியில் உறுப்பினர் சேர்ப்பதற்க்காக சுவராேட்டிகள் ஒட்டப்பட்டது.  

கவுண்டம்பாளையம் தொகுதி மாவீரன் சுந்தரலிங்கனார் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

மாவீரன் சுந்தரலிங்கனார் அவர்களின் 222 வது நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி கவுண்டம்பாளையம் தொகுதியின் சார்பாக வீரவணக்க நிகழ்வு கவுண்டம்பாளையம் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு...

கவுண்டம்பாளையம் தொகுதி கொடிக்கம்பம் நடும் விழா

கவுண்டம்பாளையம் தொகுதி நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் அவர்களின் 150 பிறந்த நாளை முன்னிட்டு கொடியேற்று விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் தொகுதியின் அனைத்து பொறுப்பாளர்களும் மற்றும் தாய்த்தமிழ்...
Exit mobile version