முத்துக்குமார் நினைவு தூணுக்கு-மலர் வணக்கம்
நாம் தமிழர் கட்சி கொளத்தூர் தொகுதி சார்பாக வீரத்தமிழ் மகன் முத்துக்குமாரின் 10ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி ரெட்டேரி சந்திப்பிலிருந்து மாதவரம் நாம் தமிழர் கட்சி உறவுகளோடு பேரணியாக சென்று முத்துக்குமார் நினைவு தூணுக்கு...
ரத்த தான முகாம்-கொளத்தூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி கொளத்தூர் தொகுதியில் 09-12-2018 அன்று காலை 8மணியில் இருந்து குருதிக் கொடை நிகழ்வு தொடங்கி சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்வில் மொத்தம் 100 யூனிட் குருதி சேகரிக்கப்பட்டு...
செங்கொடி நினைவு தினம்:கொடியேற்றும் நிகழ்வு:மகளிர் பாசறை
(2-9-2018) அன்று வடசென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் எழுவர் உயிரைக் காக்க உயிர்நீத்த தாரகை செங்கொடி, மற்றும் நீட் தேர்விற்கு எதிராக உயிரை மாய்த்துக் கொண்ட தங்கை அனிதா ஆகியோருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டு,...
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தெருமுனைக்௯ட்டம் – கொளத்தூர்
கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட திருவி.க. நகர் பேருந்துநிலையம் அருகில் (04/04/2018) மாலை 6 மணியளவில் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வலியுறுத்தியும் காவேரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைத்திட தெருமுனைக்௯ட்டம் மிகவும் வெற்றிகரமாக நடைப்பெற்றது...



