முகப்பு கட்சி செய்திகள்

ரத்த தான முகாம்-கொளத்தூர் தொகுதி

121
நாம் தமிழர் கட்சி கொளத்தூர் தொகுதியில் 09-12-2018 அன்று காலை 8மணியில் இருந்து குருதிக் கொடை நிகழ்வு தொடங்கி சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்வில் மொத்தம்  100 யூனிட்  குருதி சேகரிக்கப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்களின் உதவியுடன் ரத்த வங்கிக்கு சென்று சேர்க்கப்பட்டது.
Exit mobile version