செய்யூர் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
21/11/2021 அன்று செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, திருக்கழுக்குன்றம் ஒன்றியம் சார்ந்த கிளாப்பாக்கம் பகுதியில் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செங்கல்பட்டு தெற்கு...
செய்யூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட செய்யூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 14/11/2021 அன்று நடைபெற்றது
துயர் துடைப்பு பணி= திருப்போரூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி
திருப்போரூர் தொகுதி சார்பில் தொகுதி பொருளாளர்
திரு.வி சந்தோஷ்குமார் அவர்கள் தலைமையிலும் பொருட்செலவிலும் 11.11.2021 அன்று காலை 8.00 மணியளவில் தையூர் பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு நிவாரன பெருட்கள்...
சோழிங்கநல்லூர் தொகுதி – தமிழ்நாடு நாள் தமிழகப்பெருவிழா
நவம்பர் 1 தமிழ்நாடு நாள் சோழிங்கநல்லூர் தொகுதி பெரும்பாக்கம் ஊரக நாம் தமிழர் கட்சியின் சார்பாக பெரும்பாக்கத்தில் தமிழ்நாட்டு கொடி ஏற்றும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.
சோழிங்கநல்லூர் தொகுதி – ஊர்தி எண் தமிழ் படுத்தும் முகாம்
27/10/2021 அன்று காலை 9:30 மணி அளவில் சோழிங்கநல்லூர் தொகுதி தமிழ் மீட்சி பாசறை சார்பாக பெரும்பாக்கத்தில் ஊர்தி எண் தமிழ் படுத்தும் முகாம் மற்றும் தமிழில் கையெழுத்திடும் முகாம் வெகு சிறப்பாக...
தாம்பரம் தொகுதி மழை வெள்ள நிவாரண உதவிக்காக கலந்தாய்வு
தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து ஆய்வானது தாம்பரம் கிழக்கு ரயில்வே மைதானத்தில் இரவு 7 மணி அளவில் நடைபெற்றது.
இதில் தாம்பரம் தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஆலோசித்தனர் மேலும் மழை வெள்ள நிவாரண உதவிகளை...
தாம்பரம் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்
1.பகுதி பொறுப்பிலிருந்து தொகுதி பொறுப்புக்கு வந்த உறவுகள் வகித்த பொறுப்பிடங்களில் ஏற்ப்பட்ட வெற்றிடங்களை ஏனைய பகுதி பொறுப்பாளர்கள் மற்றும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தொகுதி பொறுப்பாளர்களும் இணைந்து வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்ய...
தாம்பரம் தொகுதி தேர்தல் முறையில் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு
தாம்பரம் சட்டமன்ற தொகுதி புதிய தொகுதி பொறுப்பாளர்களை பொது வாக்கெடுப்பு முறையில் தேர்ந்தெடுக்க பட்டனர்.
தலைமை
மாநில ஒருங்கிணைப்பாளர்
திரு கதிர் ராஜேந்திரன் அவர்கள் மற்றும்
மாநில ஒருங்கிணைப்பாளர்
திரு அன்பு தென்னரசன் அவர்கள்.
முன்னிலை
செங்கை வடக்கு மாவட்ட
மாவட்ட செயலாளர் திரு...
தாம்பரம் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
தாம்பரம் கிழக்கு பெரு நகரம் பகுதிக்கு உட்பட்ட இரும்பூலியூர் பகுதி செல்லியம்மன் கோவில் தெரு அருகில் பழைய ஜிஎஸ்டி சாலையில் ஞாயிறன்று 10:10:2021 அன்று கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
மதுராந்தகம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
07.11.2021 மதுராந்தகம் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட, தொகுதி செயலாளர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஒன்றியம்,பேரூராட்சி மற்றும் நகர கட்டமைப்புகள் குறித்தும் மாவீரர் நாள் நிகழ்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தொடர்புக்கு:...





