நாம் தமிழர் கட்சியின் பொருளாளர் என்னுயிர் அண்ணன் வழக்கறிஞர் இராவணன்…
நாம் தமிழர் கட்சியின் பொருளாளர் என்னுயிர் அண்ணன் வழக்கறிஞர் இராவணன் அவர்களின் அன்பு மகள் மதிவதனி இராவணன் அவர்கள் இந்தியக் குடியியல் பணிகள் தேர்வில், இந்திய ஒன்றிய அளவில் 447ஆவது இடத்தைப் பெற்று...
வீரமிகு நமது பாட்டனார் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1348ஆம் ஆண்டு…
வீரமிகு நமது பாட்டனார் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1348ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று (23-05-2023) புதுச்சேரி, முதலியார்பேட்டை தொகுதியில் உள்ள மரப்பாலம் சந்திப்பில் நடைபெற்ற மலர்வணக்க நிகழ்வின் செய்தியாளர் சந்திப்பு https://x.com/SeemanOfficial/status/1661003899128676353/video/1
View original...
வீரமிகு நமது பாட்டனார் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1348ஆம் ஆண்டு…
வீரமிகு நமது பாட்டனார் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1348ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று (23-05-2023) புதுச்சேரி, முதலியார்பேட்டை தொகுதியில் உள்ள மரப்பாலம் சந்திப்பில் பெரும்பிடுகு முத்தரையர் நினைவுக் கல்வெட்டைத் திறந்துவைத்து, நாம் தமிழர்...
கடந்த 21.05.2023 ஞாயிற்றுக்கிழமையன்று, திருப்பத்தூர் மாவட்டம், கரியம்பட்டி கிராமத்தின் ஏரியில்…
கடந்த 21.05.2023 ஞாயிற்றுக்கிழமையன்று, திருப்பத்தூர் மாவட்டம், கரியம்பட்டி கிராமத்தின் ஏரியில் கொத்துக்கொத்தாக மீன்கள் செத்து மிதந்தன. ஏரிக்கு அருகே செயற்பட்டு வரும் இரத்தினம் பழக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட வேதியல் பொருட்கள் கலந்த...
தொழிற்துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கிய பெருந்தகை ஐயா…
தொழிற்துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கிய பெருந்தகை ஐயா கருமுத்து தியாகராஜன் அவர்களின் மகனும், மதுரையில் புகழ்பெற்ற தியாகராஜர் கல்லூரிகள், தியாகராஜர் ஆலைகள் மற்றும் பல நிறுவனங்களின் தலைவரும், மதுரை மீனாட்சி...
வஞ்சிப்பூ சூடி வாள்போரில் வெற்றிபெற்று, வாகைப்பூ சூடிய கோமாறன், நேர்நின்ற…
வஞ்சிப்பூ சூடி வாள்போரில் வெற்றிபெற்று, வாகைப்பூ சூடிய கோமாறன்,
நேர்நின்ற களங்களில் எல்லாம் எதிரிகள் கலங்கிட போர் பல வென்ற தமிழ்ப்பெரும் மூதாதை,
'வல்லவக்கோன்' பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் வீரத்தைப் போற்றுவோம்!
செந்தலை கல்வெட்டில்
செந்தமிழ் வெண்பாக்கள் கொண்டு...
புதிய வானூர்தி நிலையத்திற்கு எதிராக காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் மற்றும்…
புதிய வானூர்தி நிலையத்திற்கு எதிராக காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் மற்றும் பரந்தூர் உள்ளிட்ட 13 கிராம மக்கள் 300-வது நாளாகத் தொடர் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். தற்சார்பு வாழ்வியலை வேண்டும் உழைக்கும் மக்களை, வளர்ச்சி...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் நினைவைப்…
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
இனஅழிப்புக்கெதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி வழக்கறிஞர் உமர்…
இனஅழிப்புக்கெதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி வழக்கறிஞர் உமர் கயான் அவர்களது தாயார் ஜமிலா அம்மையார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன். தாய் எனும் உயிர் உறவை இழந்து வாடும் தம்பிக்கும்,...
இராவண கோட்டம்: தமிழர் நாட்டம்! https://www.naamtamilar.org/Rkglxe
இராவண கோட்டம்: தமிழர் நாட்டம்!
https://www.naamtamilar.org/Rkglxe
View original post on X ↗








