இந்திய நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறைச் சென்ற வீரத்தியாகி…

இந்திய நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறைச் சென்ற வீரத்தியாகி நமது பாட்டன் விஸ்வநாத தாஸ் அவர்களின் 82ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு (டிச.31, நாம் தமிழர் கட்சி - தலைமை அலுவலகம், சென்னை) ...

இந்திய நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறைச் சென்ற வீரத்தியாகி…

இந்திய நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறைச் சென்ற வீரத்தியாகி நமது பாட்டன் விஸ்வநாத தாஸ் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

நரகத்தை விளக்கி கூற வேண்டுமானால், அது எந்நாளும் விடுமுறை நாளாய்…

நரகத்தை விளக்கி கூற வேண்டுமானால், அது எந்நாளும் விடுமுறை நாளாய் இருக்கும் ஓய்வு! இன்ப வாழ்க்கை வாழ்வது ஒரு கலை! நீங்கள் விரும்புவதை ஓயாமல் செய்து உழைத்துக்கொண்டு, இன்பமா? துன்பமா? என்று எண்ணிப்பார்க்க நேரமில்லாமல் வாழ்வதே,...

இன்று உலகிலேயே மிகப்பெரிய ஆற்றிடைத் தீவு காடு என்று அழைக்கப்படும்…

இன்று உலகிலேயே மிகப்பெரிய ஆற்றிடைத் தீவு காடு என்று அழைக்கப்படும் அந்த முலாய் காடு கருதப்படுகிறது. இந்தப் பெருமையை அடைய ஜாதவுக்கு உதவியது எறும்புகளே. 'எறும்புகள் ஆறு கால் மனிதர்கள்' - எழுத்தாளர்...

எனக்குப் பக்கத்துணையாகவும், உளவியல் பலமாகவும் இருந்த என்னுயிர் மச்சான் அன்வர்…

எனக்குப் பக்கத்துணையாகவும், உளவியல் பலமாகவும் இருந்த என்னுயிர் மச்சான் அன்வர் பேக் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்! https://www.naamtamilar.org/abx8i2 View original post on X ↗

இயற்கை வேளாண் பேரறிஞர் நமது ஐயா நம்மாழ்வார் அவர்களின் 9ஆம்…

இயற்கை வேளாண் பேரறிஞர் நமது ஐயா நம்மாழ்வார் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக இன்று 30-12-2022 திருப்பெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட முடிச்சூரில் நாட்டு மரக்கன்றுகள்...

இயற்கை வேளாண் பேரறிஞர்! நமது பெரிய தகப்பன் நம்மாழ்வார் அவர்களின்…

இயற்கை வேளாண் பேரறிஞர்! நமது பெரிய தகப்பன் நம்மாழ்வார் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று 30-12-2022 நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை அலுவலகத்தில் மலர்வணக்கம் செலுத்தியபோது, https://youtu.be/cvHrp_s2UIk View original post on...

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் அம்மையார்…

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் அம்மையார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மனத்துயரம் அடைந்தேன். தாயின் ஈடுசெய்யவியலாத பேரிழப்பினால் துயருற்றுள்ள @narendramodi அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில்...

“நஞ்சில்லா உணவு; அதுவே நம் கனவு!” இயற்கை வேளாண் பேரறிஞர்!…

"நஞ்சில்லா உணவு; அதுவே நம் கனவு!" இயற்கை வேளாண் பேரறிஞர்! நமது பெரிய தகப்பன் நம்மாழ்வார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

இன்பமாய் இருக்கின்றோமா? இல்லையா? என்று எண்ணிப்பார்க்க ஓய்வு கிடைப்பதுதான் துன்பம்….

இன்பமாய் இருக்கின்றோமா? இல்லையா? என்று எண்ணிப்பார்க்க ஓய்வு கிடைப்பதுதான் துன்பம். அதற்கு மருந்து ஓய்வற்ற உழைப்புதான். ஆகவே, உழைப்பால் களைப்பு அடைகிறவர்களே இன்பம் அடைகின்றனர். உழைப்பு குறைந்தவர்களுக்கு ஓய்வுதான் துன்பமாகத் தோன்றும்! - அறிஞர் பெர்னாட்ஷா...