மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்குவதுடன், அரசு வேலை வாய்ப்பில்…

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்குவதுடன், அரசு வேலை வாய்ப்பில் அவர்களுக்கு 5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்! https://www.naamtamilar.org/da1i7j @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

#ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், #விவசாயி சின்னத்தில்…

#ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், #விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தங்கை #மேனகா_நவநீதன் அவர்களை ஆதரித்து, 14-02-2022 அன்று பி.பி.அக்ரகாரம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டபோது, https://youtu.be/ge_mgNN4vd8 View original post...

மலை, ஆறு, அருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் அன்பிற்கினிய…

மலை, ஆறு, அருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் அன்பிற்கினிய உறவுகள் மிக கவனத்துடனும், பாதுகாப்புடனும் சென்று வரவேண்டுமெனவும், குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர்களும், ஆசிரியர்களும் மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டுமெனவும் பரிவுடன்...

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, ஆசிரியர்களை நம்பியே பள்ளிகளுக்கு அனுப்பபும் நிலையில்,…

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, ஆசிரியர்களை நம்பியே பள்ளிகளுக்கு அனுப்பபும் நிலையில், ஆசிரியப்பெருமக்கள் தங்கள் பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து ஒவ்வொரு நொடியும் கவனமாக செயலாற்ற வேண்டியது இன்றியமையாததது ஆகும். (3/4) View original post on...

பெற்ற பிள்ளைகளைப் பறிகொடுத்து தவிக்கும் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், உடன்படிக்கும் நண்பர்களுக்கும்…

பெற்ற பிள்ளைகளைப் பறிகொடுத்து தவிக்கும் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், உடன்படிக்கும் நண்பர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். உயிரிழந்த அன்பு மகள்கள் நால்வருக்கும் எனது கண்ணீர் வணக்கம்! (2/4) View original post on X...

புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த…

புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த தமிழரசி, சோபிகா, இனியா, லாவண்யா ஆகிய  மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், சொல்லொணா துயரமும் அடைந்தேன். https://www.naamtamilar.org/c42plw View original...

எழுத்தில் மட்டுமல்லாமல் தனது துணிவான செயலின் மூலமும் நிரூபித்துள்ள கவிஞர்…

எழுத்தில் மட்டுமல்லாமல் தனது துணிவான செயலின் மூலமும் நிரூபித்துள்ள கவிஞர் சுகிர்தராணி அவர்களுக்கு எனது அன்பு நிறைந்த பாராட்டும், நல் வாழ்த்துகளும்! (3/3) View original post on X ↗

இலக்கியம் என்பது மக்கள் மனதினை செம்மைப்படுத்தி, அறிவினை வளர்ப்பதாக மட்டுமின்றி…

இலக்கியம் என்பது மக்கள் மனதினை செம்மைப்படுத்தி, அறிவினை வளர்ப்பதாக மட்டுமின்றி மக்கள் நலத்தையும், மண்ணின் வளத்தையும் அழிக்க முயலும் ஆதிக்க சக்திகளுக்கு எதிராகப் போராடும் வல்லமை பெற்ற ஆயுதமாகவும் இருக்க வேண்டும் என்பதனை...

தமிழ்நாட்டின் மூத்த கவிஞரும், எழுத்தாளருமான சுகிர்தராணி அவர்கள் நியூ இந்தியன்…

தமிழ்நாட்டின் மூத்த கவிஞரும், எழுத்தாளருமான சுகிர்தராணி அவர்கள் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ் அளிக்க முன்வந்த தேவி விருதினை, அந்நிகழ்ச்சியின் முதன்மை புரவலராக பங்குச்சந்தை முறைகேட்டாளர் அதானி இருப்பதைக் காரணம் காட்டி விருதினை...

பி.பி.சி. ஊடகத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினரை ஏவிவிட்டு, பழிவாங்க முற்படுவதா?…

பி.பி.சி. ஊடகத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினரை ஏவிவிட்டு, பழிவாங்க முற்படுவதா? https://www.naamtamilar.org/bb7wjb View original post on X ↗