புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த…

0

புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த தமிழரசி, சோபிகா, இனியா, லாவண்யா ஆகிய  மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், சொல்லொணா துயரமும் அடைந்தேன்.

https://www.naamtamilar.org/c42plw

Exit mobile version