பனைவிதை நடும் நிகழ்வு – ஆரணி தொகுதி
05.09.2020 திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம்தமிழர் கட்சி சார்பில் ஆரணி ஒன்றியம் தெற்கு, மெய்யூர் ஊராட்சி, கருநாகப்பட்டு பகுதியில் உள்ள குளத்தில் 1700 பனைவிதைகள் நடப்பட்டது,
பனைவிதைகள் நடும் நிகழ்வு – ஆரணி தொகுதி
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, ஆரணி ஒன்றியம், கல்லேரிப்பட்டு ஊராட்சியில் உள்ள ஏரியில் நாம்தமிழர்கட்சி சார்பில் 500க்கும் மேற்பட்ட பனைவிதைகள் நடப்பட்டது.
பனை மரம் வெட்ட வேண்டாம் என கோரிக்கை – பழனி தொகுதி
பனைமரங்களை வெட்டி விற்பதும் குற்றம் வாங்குவதும் குற்றம் என வலியுறுத்தி பழனியில் ஒவ்வொரு செங்கல் சூளை க்கும் சென்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
போர்க்குணமும், போராட்ட உணர்வும் மரபியல் குணங்களாக வாய்க்கப்பெற்ற தமிழ்ப்பிள்ளைகள் இச்சூழலையும் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள முன்வர வேண்டும்! – நாம் தமிழர்...
போர்க்குணமும், போராட்ட உணர்வும் மரபியல் குணங்களாக வாய்க்கப்பெற்ற தமிழ்ப்பிள்ளைகள் இச்சூழலையும் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள முன்வர வேண்டும்! - நாம் தமிழர் மாணவர் பாசறை அறிக்கை
‘நீட்’ தேர்வின் மூலம் விளைந்த மனநெருக்கடியினால் அடுத்தடுத்து மாணவப் பிள்ளைகள்...
சுற்றறிக்கை: ‘நீட்’ எனும் சமூக அநீதிக்கெதிராக மாணவர் பாசறையின் மாநிலம் தழுவியப் போராட்ட அறிவிப்பு
க.எண்: 202009301
நாள்: 14.09.2020
சுற்றறிக்கை: ‘நீட்’ எனும் சமூக அநீதிக்கெதிராக மாணவர் பாசறையின் மாநிலம் தழுவியப் போராட்ட அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி
‘நீட்’ தேர்வு எனும் கொலைக்கருவியைக் கொண்டு மாணவப்பிள்ளைகளின் உயிரைக் குடிக்கும் மத்திய,...
பனை விதை நடும் நிகழ்வு – திருவண்ணாமலை தொகுதி
1/09/2020 அன்று பாட்டன் பூலித்தேவன் மற்றும் தங்கை அனிதா நினைவு நாளை முன்னிட்டு வடக்கு ஒன்றியம் மெய்யூர் கிளையில் 200 பனை விதைகள் மற்றும்மாணவர் சார்பாக நினைவேந்தல் நிகழ்வும் நடைபெற்றது.
மரக்கன்றுகள் நடும் விழா – சேந்தமங்கலம் தொகுதி
சேந்தமங்கலம் தொகுதி சீராப்பள்ளி கொல்லிமலைகொல்லிமலை ஒன்றியம் வாழவந்திநாடு ஊராட்சி பகுதியில் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் பெருமாகவுண்டம்பாளையம் ஊராட்சியில்சேந்தமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட எருமப்பட்டி ஒன்றியத்தில் தேவராயபுரம் மற்றும் எருமப்பட்டி பகுதிகளில் நாம் தமிழர் கட்சி சேந்தமங்கலம்...
பனை விதை நடும் நிகழ்வு – திருப்பத்தூர் தொகுதி
தங்கை செங்கொடி" நினைவாக 1000 பனை விதைகள் நாம் தமிழர் கட்சி திருப்பத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி மற்றும் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக திருப்பத்தூர் தொகுதிக்குட்பட்ட பசலிக்குட்டை ஏரியில் 30.08.2020 அன்று நடுவு...
பெரும் பாட்டன் பூலித்தேவன் மற்றும் தங்கை அனிதா வீரவணக்க நிகழ்வு – நாமக்கல்
01/09/2020 அன்று நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் பெரும்பாட்டன் பூலித்தேவன் புகழ் வணக்கம் மற்றும் தங்கை அனிதா அவர்களின் மூன்றாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு தொகுதி தமிழ் மீட்சி பாசறை செயலாளர் திரு. திருமலை...
சுற்றறிக்கை: பனைத் திருவிழா – 2020 | ஒரே நாளில் 10 இலட்சம் பனை விதைகள் நடவு
க.எண்: 202009300
நாள்: 13.09.2020
சுற்றறிக்கை: பனைத் திருவிழா - 2020 | ஒரே நாளில் 10 இலட்சம் பனை விதைகள் நடவு | நாம் தமிழர் கட்சி - சுற்றுச்சூழல் பாசறை
நாம் தமிழர்...








