பாசறை நிகழ்வுகள்

நாகர்கோவில் தொகுதி -குறுங்காடு அமைத்தல்

20.06.2021 ஞாயிற்றுக்கிழமை, ஐயா நம்மாழ்வார் அவர்களின் வழிகாட்டுதல்படி வருங்கால தலைமுறையினரின் செழுமையான வாழ்வு வேண்டி, குறுங்காடு அமைப்பதில் நாகர்கோவில் தொகுதி- சுற்றுச்சூழல் பாசறை சார்பாக "சின்னக் கலைவாணர் விவேக் குறுங்காடு" எனும் பெயரில் நாகர்கோவில்...

கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறை கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை விரிவாக்கத்தை பொருட்டு,கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்காக கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர்கள் தலைமையில் (நேற்று)...

திருநெல்வேலி தொகுதி பனைவிதை நடுதல்

திருநெல்வேலி தொகுதி,மானூர் வடக்கு ஒன்றியம்,மேலப்பிள்ளையார்குளம் கிராமத்தில் உள்ள பிள்ளையார் குளத்தில் 105 பனை விதைகள் நடப்பட்டது.கலந்து கொண்ட அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள். செய்தி தொடர்பாளர் 8428900803  

குருதிக்கொடை அளித்து மானுடப்பற்றை வளர்க்கவும், மானுடச்சமூகத்தை நோய்களின் பிடியிலிருந்து மீட்டுக்காக்கவும் உலக குருதிக்கொடையாளர் தினத்தில் ஒவ்வொருவரும் உறுதியேற்போம்! –...

ஒவ்வொரு நொடியும் உலகின் ஏதோ ஒரு மூலையில், விபத்தில் சிக்குண்டவரின் உயிர்காக்கும் சிகிச்சைக்கும், அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட மருத்துவக் காரணங்களுக்காகவும் குருதியின் தேவை இருந்துக்கொண்டே இருக்கிறது. சிகிச்சைக்குத் தேவையான குருதிவகைக் கிடைக்கத் தாமதிக்கும்...

ஒரு மாதம் ஒரு இலட்சம் உறுப்பினர்கள்! – தகவல் தொழில்நுட்பப் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் இணையவழி உறுப்பினர் சேர்க்கைப்...

ஒரு மாதம் ஒரு இலட்சம் உறுப்பினர்கள்! - தகவல் தொழில்நுட்பப் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் இணையவழி உறுப்பினர் சேர்க்கைப் பரப்புரை தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்! பன்னெடுங்காலமாக அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழ்ப்பேரினத்தை மீட்டெடுப்பதற்காகவும், தமிழ் இனத்தையும்,...

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல்

மாணவர் பாசறை சார்பாக திருவெறும்பூர் தொகுதி மலைக்கோயில் பகுதியில் 25/05/2021 அன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை மண்ணுக்கு தீங்கு விளைவிக்க கூடிய சீமை கருவேல மரங்களை அகற்றப்பட்டது.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல்

மாணவர் பாசறை சார்பாக திருவெறும்பூர் தொகுதி மலைக்கோயில் பகுதியில் 25/05/2021 அன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை மண்ணுக்கு தீங்கு விளைவிக்க கூடிய சீமை கருவேல மரங்களை அகற்றப்பட்டது.

பெரியகுளம்_தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

நாம்_தமிழர்_கட்சி பெரியகுளம்_தொகுதி தேனி_வடக்கு_ஒன்றியம் ஊஞ்சாம்பட்டி_ஊராட்சி சார்பில் 18.04.2021 அன்று இனபடுகொலை_நினைவு_மாதம் முதல் நாள் மற்றும் நடிகர் விவேக் அவர்கள் மறைந்த நினைவாகவும் சுக்குவாடன்பட்டி ஆண்டான் குளம் மற்றும் அருகில் உள்ள பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

காஞ்சிபுரம் தொகுதி – தை பூச திருவிழா அன்னதானம் வழங்குதல்

காஞ்சிபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 28/01/2021 அன்று முப்பாட்டன் முருகனுக்கு தை பூசம் பெருவிழா நடைபெற்றது இந்நிகழ்வில் அன்னதானம் மற்றும் பொது மக்களுக்கு விவசாயி சின்னம் பொறித்த சட்டை பை மாத...

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி -மரக்கன்றுகள் – கபசுர குடிநீர் வழங்குதல்

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  நடிகர் விவேக் அவர்களின் நினைவாக 30.04.2021  அன்று மரக்கன்றுகள் வழங்குதல்  மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் திருவாரூர் தெற்கு மாவட்ட செயலாளர்...
Exit mobile version