பாசறை நிகழ்வுகள்

மயிலம் தொகுதி – மரக்கன்றுகள் நடும் விழா

விழுப்புரம் வடக்கு மாவட்டம் *மயிலம் தொகுதியில்* ஒரு லட்சம் மரக்கன்று நடும் விழா இன்று மண்ம்பூன்டி *மருத்துவமனை* *வளாகத்தில்* நடைபெற்றது விழாவில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் *ராஜகணபதி* தலைமை தாங்கினார் மற்றும்...

புதுச்சேரி மாநிலம் – கோரிக்கை மனு

புதுச்சேரியில் அங்கன்வாடிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துணவு பொருட்களை மகளிர் சுய உதவி குழுவின் மூலமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குநரிடம் நாம் தமிழர் கட்சியின்...

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகாம்

தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள்  முன்னிட்டு நவம்பர் 26ம் நாள் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் குருதி அளித்த பொதுமக்களுக்கு  மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மனித நேய மாண்பாளர் சான்றிதழ்...

கோவை மாவட்டம் – குருதிக்கொடை பாசறை

தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளில் நவ.26 அன்று கோவை மாவட்ட சார்பாக குருதிக்கொடை பாசறை மாநில பொறுப்பாளர்கள் தலைமையில், மண்டல,மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டு 122 அலகுகள் குருதிக்கொடை வழங்கினார்கள்.

திருச்சி மாநகர் மாவட்டம் – குருதிக்கொடை பாசறை

தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளில் நவ.26 அன்று திருச்சி மாநகர் மாவட்ட சார்பாக குருதிக்கொடை பாசறை பொறுப்பாளர்கள் தலைமையில் மண்டல,மாவட்ட,தொகுதி பொறுப்பாளர்கள் இனைந்து 54அலகுகள் குருதிக்கொடை வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதி -குருதிக்கொடை பாசறை

தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளில் நவ.26 அன்று நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதி  குருதிக்கொடை பாசறை சார்பாக முகாம் நடைபெற்றது. அதில் பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டு 20 அலகுகள்...

செய்யாறு சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகாம்

தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள்  முன்னிட்டு நவம்பர் 20ம் நாள் செய்யாறு சட்டமன்றத் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் குருதி அளித்த பொதுமக்களுக்கு  மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மனித நேய மாண்பாளர்...

ஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி -குருதிக்கொடை முகாம்

தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள்  முன்னிட்டு நவம்பர் 26ம் நாள் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் குருதி அளித்த பொதுமக்களுக்கு  மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மனித நேய மாண்பாளர்...

வேலூர் சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகாம்

தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள்  முன்னிட்டு நவம்பர் 26ம் நாள் வேலூர் சட்டமன்றத் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் குருதி அளித்த பொதுமக்களுக்கு  மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மனித நேய மாண்பாளர்...

இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு

30-12-2022 | ஐயா நம்மாழ்வார் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு - சீமான் செய்தியாளர் சந்திப்பு இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 30-12-2022 வெள்ளிக்கிழமை, காலை 11...
Exit mobile version