பாசறை நிகழ்வுகள்

மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- பல்லடம்

12-07-2020] சுற்றுச்சூழல் பாசறை சார்பாக திருப்பூர் தெற்கு மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதி தொகுதி முதலிபாளையம் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது

வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு ஏற்படவிருந்த பேராபத்தினைச் சட்டப்போராட்டத்தின் வாயிலாகத் தடுத்துநிறுத்திய சுற்றுச்சூழல் பாசறை உறவுகளுக்கு சீமான் வாழ்த்து

வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு ஏற்படவிருந்த பேராபத்தினைச் சட்டப்போராட்டத்தின் வாயிலாகத் தடுத்துநிறுத்திய சுற்றுச்சூழல் பாசறை உறவுகளுக்கு...      தமிழகத்தின் புகழ்மிக்க அடையாளங்களில் ஒன்றாகத் திகழக்கூடிய வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் தான் இந்தியாவிலேயே பறவைகளுக்கெனத் தனிப்பட்ட முறையில் அறிவிக்கப்பட்ட முதல் சரணாலயமாகும்....

‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020’-ஐ திரும்பப் பெறுக! – கோரிக்கை பதாகை ஏந்தி சீமான் போராட்டம்

செய்திக்குறிப்பு: 'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020'-ஐ திரும்பப் பெறுக! - கோரிக்கை பதாகை ஏந்தி சீமான் போராட்டம் | நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நாட்டின் இயற்கை வளங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும்...

தலைமை அறிவிப்பு: மாற்றுத் திறனாளிகள் பாசறை மாநிலச் செயலாளர் நியமனம்

தலைமை அறிவிப்பு: மாற்றுத் திறனாளிகள் பாசறை மாநிலச் செயலாளர் நியமனம்  | க.எண்: 202007096 | நாள்: 31.07.2020     சென்னை மாவட்டம், துறைமுகம் தொகுதியைச் சேர்ந்த முனைவர் சே.ப.முகம்மது கதாபி முதுகலை, ஆய்வியல் நிறைஞர் (00325304347)...

குருதிக் கொடை நிகழ்வு- சேலம் வடக்கு தொகுதி

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சியின்" சார்பாக குருதிக்கொடை வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் சேலம் வடக்குத் தொகுதியின் சார்பாக கன்னங்குறிச்சி உறவுகள் வழங்கினார்கள்.

மரக்கன்றுகள் நடும் விழா – ஓட்டப்பிடாரம் தொகுதி

10/07/20 அன்று ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட முத்தையாபுரம் , பேரின்பநகர் , முத்தையாபுரம் பல்க் , மு.சவேரியார்புரம், பிள்ளையார்கோவில் பின்புற தெரு ஆகிய பகுதிகளில் ஓட்டப்பிடாரம் தொகுதி சுற்றுச்சூழல் பசறை சார்பாக மரக்கன்றுகள் நடும்...

குருதிக் கொடை முகாம்- பழனி தொகுதி

11.07.2020 சனிக்கிழமை, பழனி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக குருதிக்கொடை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

கடலோரங்களில் நாட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் ஊர் மக்கள் அன்பு வேண்டுகோளின்படி கடற்கரை ஓரங்களில் வளரக்கூடிய நாட்டு மரங்கள்ளன புங்கை மரம் மற்றும் பூவரசு மரமும் ஊர் பொதுமக்களுடன் சுற்றுச்சூழல் பாசறை நாம் தமிழர் கட்சியும்...

நாம் தமிழர் கட்சி மாநாகர போக்குவரத்து தொழிற்ச்சங்கம் சார்பாக நிவாரண பொருட்கள் வழங்குதல்- சென்னை

நாம் தமிழர் கட்சி மாநகர போக்குவரத்து கழகம் தொழிற்சங்கம் சார்பாக ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் தொழிலாளர் தோழர்களுக்கும் அரிசி, பருப்பு, சர்க்கரை,எண்ணெய், மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

தானி ஓட்டுனர்கள் தொழிலாளர் நலச்சங்கத்தின் முதலாமாண்டு கொடியேற்றுதல் விழா – புதுச்சேரி

புதுச்சேரி நாம் தமிழர்கட்சி நாம்தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின்  பாலசந்திரன் தானி(ஆட்டோ) ஒட்டுனர்சங்கம் தொடங்கி முதலாமாண்டு  கொடியேற்றுதல் நிகழ்வு புதுச்சேரி மறைலையடிகள் சாலை கீரின்பேலஸ் உணவகம் அருகே நடைபெற்றது. 
Exit mobile version