வனம் செய்வோம்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு-2020  வரைவை திரும்ப பெற கோரி போராட்டம்- புதுச்சேரி

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு-2020  அறிவிக்கை புதிய வரைவை நடுவண் அரசு  திரும்பப்பெற. வலியுறுத்தி புதுச்சேரி அண்ணாசாலை இரத்னா திரையரங்கம் அருகில்  *நாம் தமிழர் கட்சி  சுற்றுசூழல் பாசறை சார்பாக  கோரிக்கை பதாகைகள் கையிலேந்தி கண்டன...

சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 30 ஆயிரம் மரங்கள் உருவாக்கும் பண்ணை திட்டம்- திருவள்ளூர் தொகுதி

திருவள்ளூர் தொகுதி,திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 30 ஆயிரம் மரங்கள் உருவாக்கும் முயற்சியில் அதில் ஒரு பகுதியாக (02.07.2020) ஞாயிற்றுக்கிழமை அன்று ஆயிரத்துக்கும் மோற்பட்ட விதை கொண்டு பண்ணை உருவாக்கப்பட்டது...விதை...

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020′-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம்- ஓட்டப்பிடாரம் தொகுதி

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020'-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி ஒட்டபிடாரம் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் சரியாக காலை பத்து மணியளவில் பதாகை ஏந்தி போராட்டத்தில் கலந்து...

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 திரும்பப் பெறக்கோரி அறவழிப்போராட்டம் – கும்மிடிப்பூண்டி தொகுதி

திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நாட்டின் இயற்கை வளங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மட்டுமின்றி நாளைய தலைமுறையின் நல்வாழ்விற்கும் கேடு விளைவிக்கக் கூடிய,‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020’-ஐ...

EIA – 2020, சுற்றுச்சூழல் பாசறை மதிப்பீடு வரைவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் – மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி

EIA-2020, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு-2020,நம் மண்ணின் வளங்களை பாதிக்கும் வகையிலும் பெருநிறுவன முதலாளிகளுக்கு சாதகமான விதத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ள சுற்றுச்சூழல் மதிப்பீடு வரைவிற்கு எதிராக. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டி  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்...

பனை விதைகள் நடும் நிகழ்வு – விருத்தாச்சலம் தொகுதி

விருத்தாசலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக எருமனூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில்  பனை விதைகள் நடப்பட்டது இதில் மாவட்ட தலைவர் சி.கதிர்காமன் தலைமையில் பீட்டர்.ராஜேந்திரன்.ஜெகநாதன்.சதாம்உசேன் .மாணிக்கம் ஆகியோர் கலந்தக்கொண்டனர்.

பனை விதை நடும் நிகழ்வு – முசிறி தொகுதி

திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அஞ்சலம் ஊராட்சி தலைமலை என்ற மலைக்கு அருகில் உள்ள ஏரியில் பணை விதை நடும் விழா நடைபெற்றது.

வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு ஏற்படவிருந்த பேராபத்தினைச் சட்டப்போராட்டத்தின் வாயிலாகத் தடுத்துநிறுத்திய சுற்றுச்சூழல் பாசறை உறவுகளுக்கு சீமான் வாழ்த்து

வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு ஏற்படவிருந்த பேராபத்தினைச் சட்டப்போராட்டத்தின் வாயிலாகத் தடுத்துநிறுத்திய சுற்றுச்சூழல் பாசறை உறவுகளுக்கு...      தமிழகத்தின் புகழ்மிக்க அடையாளங்களில் ஒன்றாகத் திகழக்கூடிய வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் தான் இந்தியாவிலேயே பறவைகளுக்கெனத் தனிப்பட்ட முறையில் அறிவிக்கப்பட்ட முதல் சரணாலயமாகும்....

‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020’-ஐ திரும்பப் பெறுக! – கோரிக்கை பதாகை ஏந்தி சீமான் போராட்டம்

செய்திக்குறிப்பு: 'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020'-ஐ திரும்பப் பெறுக! - கோரிக்கை பதாகை ஏந்தி சீமான் போராட்டம் | நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நாட்டின் இயற்கை வளங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும்...

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்குள் தனியார் மருந்து நிறுவன ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி மறுப்பு – உயர்நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் பாசறை...

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்குள் தனியார் மருந்து நிறுவன ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி மறுப்பு - நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு அறிவிப்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில்...
Exit mobile version