நாம் தமிழர் கட்சி-சுற்று சூழல் பாசறை-பனை விதை நடும் விழா- கும்மிடிப்பூண்டி
நாம் தமிழர் கட்சி திருவள்ளுர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக ஒரு நாள் ஒரு லட்சம் பனை விதை நடுதல் விழா காலை 8 மணி முதல் 3 மணி வரை...
நாம்தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை _பனை திருவிழா-வேலூர் சட்ட மன்ற தொகுதி
நாம்தமிழர் கட்சியின் _பனைதிருவிழா
நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன் நகர்வாக நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள் விதைக்கும் விழா’...
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை,பனை விதை நடும் திருவிழா-வில்லிவாக்கம் தொகுதி
'ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடுதல் விழா' 23.09.2018 | நாம் தமிழர் கட்சி – வில்லிவாக்கம் தொகுதி.
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை, ‘வனம் செய்வோம்! வளம் மீட்போம்!...
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை-பனை திருவிழா- சிங்காநல்லூர் தொகுதி
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை தமிழகம் முழுவதும் முன்னெடுக்கும் # ஒரு நாளில் ஒரு இலட்சம் பனை விதை நடுதல் நிகழ்வின் ஒரு பகுதியாக, 23/09/2018 அன்று காலை 7 மணியளவில் சிங்காநல்லூர் தொகுதியின் சார்பாக சிங்காநல்லூர் பெரியகுளத்தின்...
நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை-பனை விதை திருவிழா-ஓமலூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை-யின்
பலகோடி பனைத்திட்டத்தின் தொடர்ச்சியாக
தமிழகம் முழுவதும்
23.09.2018 ஞாயிற்றுக்கிழமை
இன்று நடந்த
"ஒருநாள் ஒரு இலட்சம் பனைவிதை விதைக்கும்
விழா" வில்
ஓமலூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள வடமனேரி-யில்
500 பனைவிதைகள்
நடப்பட்டது
நாம்தமிழர் கட்சியின் _பனை விதை திருவிழா-காஞ்சிபுரம் தொகுதி
#நாம்தமிழர் கட்சியின் _பனைதிருவிழா
நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன் நகர்வாக நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 'ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள் விதைக்கும் விழா' 23-09-2018...
பனை விதை நடும் விழா- அண்ணாநகர் தொகுதி.
'ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடுதல் விழா' 23.09.2018 | நாம் தமிழர் கட்சி – அண்ணாநகர் தொகுதி.
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை, ‘வனம் செய்வோம்! வளம் மீட்போம்!...
சுற்றறிக்கை: ‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகளை விதைக்கும் விழா’
சுற்றறிக்கை: 'ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகளை விதைக்கும் விழா' | நாம் தமிழர் கட்சி - சுற்றுச்சூழல் பாசறை
நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன்நகர்வாக நாம்...
சுற்றறிக்கை: ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடுதல் விழா | சுற்றுச்சூழல் பாசறை
சுற்றறிக்கை: ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடுதல் விழா | நாம் தமிழர் கட்சி - சுற்றுச்சூழல் பாசறை
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை, ‘வனம் செய்வோம்! வளம் மீட்போம்!...
அமராவதி ஆற்றுப்படுகையைத் தூர்வாரிய சுற்றுச்சூழல் பாசறையினர் 13 பேர் மீது வழக்கு
கட்சி செய்திகள்: அமராவதி ஆற்றுப்படுகையைத் தூர்வாரிய சுற்றுச்சூழல் பாசறையினர் 13 பேர் மீது வழக்கு | நாம் தமிழர் கட்சி
நெகிழிகள், குப்பைகள், கருவேலமரப் புதர்கள் மண்டிக்கிடக்கும் கரூர், அமராவதி ஆற்றுப்படுகையைத் தூர்வாரக்கோரி பலமுறை...