இராணிப்பேட்டை தொகுதி -பனை விதை திருவிழா
இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆற்காடு மேற்கு ஒன்றியம் வேப்பூர் பகுதியில் மாபெரும் பனை விதை திருவிழா நிகழ்வு நடைபெற்றது.
இதில் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள்,தொகுதி நகரம்...
பெரம்பூர் தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு
பெரம்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வியாசர்பாடி தொலைபேசி (BSNL) குடியிருப்பு அருகே பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
சங்கரன்கோவில் தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு
4/10/2020 அன்று ஞாயிறு அன்று சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை சார்பாக தளவாய்புரம் கண்மாயில் பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
ஈரோடு மேற்கு தொகுதி -பனை விதை நடும் நிகழ்வு
ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனை
திருவிழா நிகழ்வு, சென்னிமலை ஒன்றிய கவுண்டசிபாளையம் ஊராட்சி கரட்டுப்பாளையம் பகுதி குளத்தின் கரையில் பனை விதை நடும் நிகழ்வு...
போளூர் தொகுதி -பனைவிதை நடும் விழா
போளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட அப்பேடு கிராமத்தில் பனைவிதை நடும் விழா நடைபெற்றது.
பர்கூர் சட்டமன்ற தொகுதி -பனைத்திருவிழா
கிருட்டிணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி நாம்_தமிழர்_கட்சி #சுற்றுச்சூழல் பாசறை சார்பாக முன்னெடுக்கும் #அகரம் ஊராட்சி பகுதியில் பனைத்திருவிழா நடைபெற்றது
ஆரணி தொகுதி – பனைவிதை நடும் திருவிழா
ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம்தமிழர் கட்சி, சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மேற்கு ஆரணி ஒன்றியம், முள்ளிப்பட்டு ஊராட்சியில் உள்ள தாங்கல் ஏரியில் பனைவிதை நடும் திருவிழா நடைபெற்றது அதன் ஊடாக ஆரணி ஒன்றியம்...
செய்யூர் தொகுதி -பனை விதை நடும் விழா
செங்கல்பட்டு தென் கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், இரும்புலி கிராமத்தில், 2000 பனை விதை நடும் விழா நடைபெற்றது.
பாபநாசம் சட்டமன்றத் தொகுதி- பனைவிதை நடும் திருவிழா
பாபநாசம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 04/10/2020 தொகுதி முழுவதும் பனைவிதை நடும் திருவிழா நடைபெற்றது
கீழ்பென்னாத்தூர் தொகுதி, -கொடி ஏற்றும் விழா
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதி, கீழ்பென்னாத்தூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட அகரம் ஊராட்சியில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது









