சுற்றுச்சூழல் பாசறை

தாராபுரம் தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

27-09-2020) தாராபுரம் தொகுதி, மூலனூர் ஒன்றியத்தில் உள்ள பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியினர் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

நன்னிலம் தொகுதி – பனைவிதை நடும் திருவிழா

27.08.2020 அன்று நன்னிலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பனை விதை நடும் விழா நடைபெற்றது.

கலசப்பாக்கம் தொகுதி- பனை விதை நடும் திருவிழா

கலசப்பாக்கம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை வழிகாட்டுதலின் படி, அல்லியந்தல் ஊராட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக அல்லியந்தல் ஏரி கரையோரம் 1000 பனை விதைகள் நடப்பட்டது

சுற்றறிக்கை: அக். 04, பனைத் திருவிழா – 2020 | ஒரே நாளில் 10 இலட்சம் பனை விதைகள்...

சுற்றறிக்கை: அக். 04, பனைத் திருவிழா - 2020 | ஒரே நாளில் 10 இலட்சம் பனை விதைகள் நடவு | நாம் தமிழர் கட்சி - சுற்றுச்சூழல் பாசறை கடந்த ஆண்டைப் போலவே...

பனைவிதை நடும் நிகழ்வு- பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி

22.09.2020 அன்று முதல் தொடர்ச்சியாக நான்காவது நாட்களாக பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியின், காளப்பனஹள்ளி ஊராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார ஏரிப்பகுதிகளில் பனைவிதை நடும் நிகழ்வு நாம் தமிழர் கட்சி சார்பாக முன்னெடுக்கப்பட்டது. இதில் சுமார்...

கொடியேற்றும் விழா மரக்கன்றுகள் நடும் விழா – செய்யூர் தொகுதி

செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டம்,  செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், கோட்டை புஞ்சை  கிராமத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது இதில் பொதுமக்களுக்கு 100 தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

பனைவிதை சேகரித்தல்|விளாத்திகுளம் தொகுதி

விளாத்திகுளம் தொகுதி வேம்பார் பகுதியில் பனை விதைகளை நாம் தமிழர் கட்சியின் சார்பாக சேகரிக்கப்பட்டது.

தலைமை அறிவிப்பு: சுற்றுச்சூழல் பாசறை – கள்ளக்குறிச்சி  மாவட்டச் செயலாளர் நியமனம்

க.எண்: 202009321 நாள்: 19.09.2020 தலைமை அறிவிப்பு: சுற்றுச்சூழல் பாசறை - கள்ளக்குறிச்சி  மாவட்டச் செயலாளர் நியமனம் | நாம் தமிழர் கட்சி     கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த இள.சதீஷ்குமார் (04387528134) அவர்கள், சுற்றுச்சூழல்...

பனை விதை நடும் நிகழ்வு – தாராபுரம் தொகுதி ( குண்டடம் ஒன்றியம்)

13-09-2020) திருப்பூர் மாவட்டம் தாராபும் தொகுதியில் நாம்தமிழர்கட்சியின் சார்பாக குண்டடம்  ஊராட்சி ஒன்றியம், சங்கரண்டாம்பாளையம் ஊராட்சி  தாளக்கரையில் பனைநடுவிழா தாளக்கரை துரைசாமி அவர்கள் தலைமையில் மிகசிறப்பாக நடைபெற்றது.

பனை விதைகள் சேகரிப்பு – ஆரணி தொகுதி

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணி தொகுதி சார்பில், 04.10.2020 அன்று நடைபெறும் ஒரே நாளில்,10லட்சம் பனைத்திருவிழா நிகழ்விற்காக பனைவிதைகள் சேகரிக்கப்பட்டது,
Exit mobile version