சுற்றுச்சூழல் பாசறை

கும்மிடிப்பூண்டி தொகுதி -பனை விதை திருவிழா, மரக்கன்றுகள் நடும் விழா கொடியேற்றும் விழா

நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி முக்கரம்பக்கம் ஊராட்சியில் பனை விதை திருவிழா, மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் கொடியேற்றும் விழா நடைபெற்றது

சோழவந்தான் தொகுதி – பனை விதை, மரக்கன்றுகள் நடும் விழா

18/10/2020 மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முடுவார்பட்டி கண்மாய்கரையில் பனை விதை, மரக்கன்றுகள் நடப்பட்டது  இந்நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி நிர்வாகிகளும் நகர ஒன்றிய பொறுப்பாளர்களும்...

விளாத்திகுளம் தொகுதி – பனை விதை நடும் திருவிழா

பனை விதை நடும் திருவிழாவை முன்னிட்டு 15/10/2020 அன்று விளாத்திகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சூரங்குடி பகுதியில் சூரங்குடி கண்மாயில் பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது.

தாராபுரம் தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தாராபுரம் ஒன்றியத்தில் உள்ள சங்கரண்டாம்பாளையம் பஞ்சாயத்தில் மோளரப்பட்டி பஞ்சாயத்திலும் மணக்கடவு பஞ்சாயத்திலும் கொங்கூர் பஞ்சாயத்திலும் பனைவிதை நடும் நிகழ்வு கடந்த ஞாயிறன்று ( 04-10-2020)...

சேலம் மாவட்டம் (கிழக்கு) -கொடியேற்றும் விழா ,பனைவிதை நடும் நிகழ்வு

11.10.2020. ஞாயிறு அன்று சேலம் மாவட்டம் (கிழக்கு) பகுதி பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், பழனியாபுரி கிராமத்தில் கட்சியின் கொடியேற்றும் விழா ,பனைவிதை நடும் நிகழ்வும் நடைபெற்றது உழவர்பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மு.க.சின்னண்ணன், சேலம் கிழக்கு மாவட்ட...

ஆவடி  தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு

ஆவடி  தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  11/10/2020 அன்று காலை 8  மணியளவில் ஆவடி தெற்கு நகரத்தில் அமைந்துள்ள விளிஞ்சியம்பாக்கம் ஏரியில்  அனைத்து நகர நாம் தமிழர் கட்சியினர் ஒன்றாக இணைந்து...

திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி-பனை விதைகள் நடும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக பனை விதைகள் நடும் நிகழ்வு (11.10.2020) பூந்தண்டலம் ஊராட்சி நல்லூர் ஏரிக்கரையில் நடைபெற்றது. இந்த நிகழ்வை சோமங்கலம் ஊராட்சி...

பத்மநாபபுரம் – குளம் தூர்வாரி சுத்தப்படுத்தல்

தொடர்ச்சியாக 4 வது வாரமாக பத்மநாபபுரம் தொகுதி ஆற்றூர் ஞாறாகுளம் தூர்வாரி சுத்தப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய...

அவினாசி தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு

அவினாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பெரியாயிபாளையம் புதுகாலனி பகுதியில் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.

சோழிங்கநல்லூர் தொகுதி -பனைத்திருவிழா

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி மத்தியப்பகுதி 198வது வட்டம் சுற்றுசூழல் பாசறை சார்பாக பனைத்திருவிழா நடைபெற்றது, இதில் சுமார் 1000 பனைவிதைகள் நடப்பட்டன. ப்பட்டன.
Exit mobile version